28.9.13

ஹைடெக்' ஆகிறது அரசு நடுநிலைப்பள்ளிகள்!


மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக மாவட்டந்தோறும் நான்கு அரசு நடுநிலைப் பள்ளி வீதம் மாநிலம் முழுவதும் 128 பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றை இணையதளம் மூலம் இணைக்கும் திட்டத்தை தொடக்க கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.

சமபளக்குழு (PAY COMMISSION)-குழு தலைவர் & வருடம்


சமபளக்குழு (PAY COMMISSION)-குழு தலைவர் & வருடம்

சுமார் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளக்கமிஷன் அமைக்கப்படுகிறது. குழு தலைவர் & வருடம்
1வது எஸ். வரதாச்சாரி 1946
2வது ஜகனாத் தாஸ் 1957

25.9.13

prime minister approval to 7th pay commision today

prime minister approval 7th pay commision for cental govt staffs . it will be implemented from JAN 2013.

அண்ணாமலை பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைதூர கல்வி மையத்தில் முதுகலை பாட வகுப்பில் பயின்று கடந்த மே மாதம் தேர்வு எழுதிய 43 முதுகலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 25ந் தேதியன்று வெளியிடப்படும் என்று பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது தேர்வு முடிவுகளை 


http://annamalaiuniversity.ac.in/results/


இணைய முகவரிகளில் தெரிந்து கொள்ள லாம். மேலும் வாய்ஸ் நெட் முறையில் 04144-237357, 237358, 237359. என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த இயலாது: உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்


எழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு, மறுதேர்வு நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை பதில் தெரிவித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விலக்குக் கோரிய மனு தள்ளுபடி

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள் அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள்

புதிய பென்சன் மசோதா சந்தை திவாலானால் அனைத்தும் பறிபோகும் : மக்களவையில் சிபிஎம் தலைவர் எச்சரிக்கை

ஒருவர் ஓய்வுபெறும்போது, தான் இவ் வளவுதான் ஓய்வூதியம் பெறப்போகிறோம் என்று சொல்லமுடியாத அளவில் உள்ள ஓர் ஓய்வூதியத் திட்டம் நாட்டிற்கு தேவையா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா கேள்வி எழுப்பினார்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து வகுப்புகள் நடத்த திட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க,நடுநிலைப்பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டத்தை உருவாக்க தொடக்கக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

ஆசிரியர் பணிநிரவல் தமிழக அரசு உத்தரவு

ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்பட உள்ள அல்லது நிலை உயர்த்தப்படவுள்ள 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 50 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 50 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் பணிநிரவல் மூலமாக நிரப்பிக் கொள்ளப்பட வேண்டும்.

22.9.13

உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு செய்யப்பட்ட பள்ளிகள் (சில மாவட்டங்கள் )

திருச்சி  

அந்தநல்லூர் -PUMS -போசம் பட்டி

மணப்பாறை -PUMS -கரும்புளிபட்டி

முசிறி -PUMS -கரிகாலி

வேலூர்  

PUMS -
நெற்குத்தி ஜோலார் பேட்டை

 
விழுப்புரம்

கள்ளக்குறிச்சி -PUMS- அணைகரைகோட்டாலம்

சங்கராபுரம் -PUMS-
ஊராங்கனி

தூத்துக்குடி

PUMS -பொட்டல் காடு 


PUMS -பன்னம் பாறை