19.10.13
"சுமாரான' மாணவர்களுக்கு டியூஷன்"
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு சமீபத்தில் முடிந்து, விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.காலாண்டு தேர்வு முடிவுகளில் ப்ளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் திருச்சி மாவட்டத்தில் 60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
தமிழகம் முழுவதும் காலியாக இருந்த
2,900 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த
2012ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்தத்தேர்வை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
பள்ளி மாணவ–மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி நிதி - தமிழக முதல்வர் உத்தரவு
மாணவ, மாணவியர் இடையே, விளையாட்டுப் ஆர்வத்தை அதிகரிக்க, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்காக, முதல்வர் ஜெயலலிதா, 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்.
முதன்முறையாக, குறுவட்ட அளவில் போட்டிகள் நடத்த, 2.64 கோடி;
மதுரை காமராஜ் பல்கலையில், பி.ஏ., ஆங்கிலம் (தொழில் சார்ந்த படிப்பு) மற்றும் பி.ஏ., ஆங்கிலம்(இலக்கியம்) என, 2 பட்டப்படிப்புகள் உள்ளன. பி.ஏ., ஆங்கிலம் தொழில் சார்ந்த படிப்பு, வேலைவாய்ப்பிற்கு பரிசீலிக்கப்படும்போது, பி.ஏ., ஆங்கிலம் இலக்கியத்திற்கு இணையாகவே கருதப்படும் என, அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் : அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் ஆய்வு
அடுத்த கல்வி ஆண்டில், ஆறாம் வகுப்பில், ஆங்கிலவழி கல்வி வகுப்புகள் அறிமுகம் செய்ய வேண்டிய அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், பழனியப்பன், நேற்று ஆய்வு செய்தார்.
தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிருந்து புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடக்க,
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிடமிருந்து புல்பிரைட் விருதுகளுக்கான விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
18.10.13
நவம்பர், 10ம் தேதிக்குள், 2,200 புதிய முதுகலை ஆசிரியர்கள் நியமனம்
தமிழ் அல்லாத இதர பாடங்களுக்கு, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு எண்கள் விவரமும், சில தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து. ஒரு இடத்திற்கு, ஒருவர்என்ற வீதத்தில். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கான முகாம், வரும், 22, 23ம் தேதிகளில்,
சிறுமிகள் திருமணத்தை தடுக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள்
13 முதல் 18 வயது வரையான மாணவிகள், பள்ளியில் திடீரென மாற்று சான்றிதழ் கேட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தகவல் தரவேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.