17.1.15
10ம் வகுப்பு தேர்வு கட்டணம் செலுத்த 19ம்தேதி கடைசிநாள்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் வரும் 19ம்தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வு: தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பம்
வரும் கல்வியாண்டில், ஆசிரியர் கல்வி டிப்ளமோ தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாணவர் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: யு.ஜி.சி., உத்தரவு
கல்வி உதவித்தொகையை நேரடியாக மாணவர் கணக்கில் சேர்க்க வசதியாக, பொது நிதி மேலாண்மை திட்டத்தில், விரைவில், பல்கலைகள், கல்லூரிகள் சேர வேண்டும் என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது.
16.1.15
14.1.15
மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்பு கூடாது: அரசு கண்டிப்பு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை, 6:00 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, தலைமை ஆசிரியர்களை கல்வித்துறை கண்டித்துள்ளது.
பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை??? - தினமலர்
போகிப் பொங்கலான இன்று, அந்தந்த பள்ளிகள் உள்ளூர் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம்' என, பள்ளி கல்வித்துறை தெரிவித்ததை அடுத்து, அரசுப் பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளும், இன்று
13.1.15
ஜன., 21ல் அடைவுத்தேர்வு - நடப்பாண்டு தேர்வில் எட்டாம்வகுப்பிற்கு அறிவியல் பாடமும் சேர்ப்பு
தமிழகத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கற்கும்
அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் கட்டாயம்பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில்மதிப்பெண் சான்று வழங்கவேண்டும் அது 2015-2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
பி.எட்., எம்.எட் வகுப்புகள் 2 வருடமாக உயர்த்தப்பட்டதால்புதிய பாடத்திட்டம் துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி
பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாகஉயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
12.1.15
TNTET-2013: இணையத்தில் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு டிஆர்பி தேர்ச்சிசான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இணையதளத்தில் தேர்ச்சிசான்றிதழை பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்யாதவர்களுக்கு இம்மாத இறுதியில் சான்றிதழ் வழங்க டிஆர்பி நடவடிக்கை எடுத்து வருகிறது.
100 சதவீத தேர்ச்சிக்கு இலக்கு 10, பிளஸ்2 ஆசிரியர்களுக்கு இனி விடுமுறை கிடையாது : மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்டும்நோக்கத்துடன் ஆண்டிறுதி தேர்வு முடியும் வரை ஆசிரியர்கள் விடுப்பின்றி பணியாற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
11.1.15
பெயர் பட்டியலில் ஆன்லைன் திருத்தம் மேற்கொள்ள 2 நாள் அவகாசம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்பட்டியலில், ஆன்லைன் மூலம் இரண்டு நாட்கள் வரை திருத்தம்மேற்கொள்ளலாம்" என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர்தேவராஜன் தெரிவித்துள்ளார்.
10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாய்ப்பு
“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் ஆன்லைன் மூலம் இரண்டு நாட்கள் வரை திருத்தம் மேற்கொள்ளலாம்,”என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
மலைவாழ் மாணவர்களுக்கு 'இ - கிளாஸ்' டாப்சிலிப் பள்ளியில் நவீன மயம்
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில், மலை வாழ் மாணவர்களுக்கு, 'இ-கிளாஸ்' முறையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி அருகே அமைந்துள்ளது, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் வனப்பகுதி.