14.11.15

பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு மூவகைச் சான்று: நடைமுறைச் சிக்கலால் ஆசிரியர்கள் தவிப்பு

மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் மூலம் மாணவ, மாணவியருக்கு செயல்படுத்தப்பட்டுள்ள மூவகைச் சான்று பெறும் திட்டத்தில்

தொடர் மழை காரணமாக (14.11.15) 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

1.சென்னை (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
2.திருவள்ளுர் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)

10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்பாடம் கட்டாயம் -கூட்டுத்தொகையிலும் மாற்றம்

இக்கல்வி ஆண்டு முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பகுதி- 1ல் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், பிறமொழிப்பாடங்களின்

பிளஸ் 2 தனித் தேர்வு: நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள்

151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு

வேலுார் மாவட்டத்தில், பயன்பாட்டில் இல்லாத, 151 பள்ளி கட்டடங்களை இடிக்க, கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார்.

13.11.15

மத்திய அரசு விதிமுறைகளுக்குசத்துணவு பணியாளர்கள் எதிர்ப்பு

குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், தமிழகத்தில், 1982ல், சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 43 ஆயிரம் சத்துணவு மையங்களில்,

மாணவியருக்கு தொல்லை கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

மாணவ, மாணவியர் இடையே பாலின பாகுபாடு மற்றும் பாலியல் பிரச்னைகளை தீர்க்க, கமிட்டி அமைக்காத கல்லுாரிகளுக்கு, மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அண்ணா பல்கலை. தேர்வுகள் மேலும் 2 நாள் ஒத்திவைப்பு

தொடர் மழை பெய்ததன் காரணமாக மேலும் இரண்டு நாள்கள் நடைபெற இருந்தத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.

பள்ளிகளில் 4 முறை வருகைப்பதிவு

 மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தினமும், நான்கு வேளையும், மாணவர்களின் வருகையை உறுதிபடுத்த வேண்டும். காலையில் வகுப்பு துவங்கியதும், இடைவேளை முடிந்து,  

தொடர்மழை காரணமாக இன்று (13.11.15) 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்;

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி, நெல்லை.

பள்ளி மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்

கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி

பள்ளி, கல்லூரிகளுக்கு எல்லை பிரச்னை:மழை விடுமுறை அறிவிப்பில் குழப்பம்

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு மழைக்கால விடுமுறை அறிவிப்பதில், எல்லைப் பிரச்னையால், பல குளறுபடிகள் ஏற்படுகின்றன.

'குரூப் - 2ஏ' தேர்வு: அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர் விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பு:

TNPSC- VAO பதவிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு .

மொத்த காலிப்பணியிடங்கள் - 813
விண்ணப்பிக்க கடைசி நாள் - 14/12/2015..
தேர்வு நடைபெறும் நாள் - 14/02/2016.
வாழ்த்துக்கள்.

பி.எட்., பாடத்திட்டத்தில் குளறுபடி ஆசிரியர்கள், மாணவர்கள் புகார்

பி.எட்., படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தில், குளறுபடிகள் உள்ளதாக, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் கட்டணம் வசூலிக்க உத்தரவு அரசு ஊழியர் அதிர்ச்சி

மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டத்தில், பல்வேறுதலைப்புகளின் கீழ், கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கனமழை தொடர்வதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

சென்னை, திருவள்ளூர் , கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (12.11.15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

11.11.15

'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டம் புத்துயிர் தருமா கல்வித்துறை

பள்ளி குழந்தைகள் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன்,

குரூப்-4 பதவிக்கான நேரடி நியமனம் நவ.16 முதல் கலந்தாய்வு

குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்த உள்ளது.

நிபந்தனையை தளர்த்த மாணவிகள் எதிர்பார்ப்பு! அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

மதுரை மாவட்டத்தில் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத் தொகை பெற ஆண்டு வருவாய் ரூ.25ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த பள்ளி மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.

9.11.15

Flash News-கனமழை :இன்று (09/11/2015) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*தஞ்சை,அரியலூர் பள்ளிகளுக்கு விடுமுறை
*திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Central Teacher Eligibility Test(CTET) 2016 Exam Date Notification

The schedule of CTET conducted in 2016 is as under:th Edition of CTET will be held on 21st February 2016 (Sunday)ii). 10th Edition of

திறனாய்வு தேர்வில் தவறான விடையால் குழப்பம்

தமிழகத்தில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற, தேசிய திறனாய்வு தேர்வில், ஒரு வினாவுக்கு, தவறான விடை

சிறப்பாசிரியர்கள் பணி நிரவலில் 'பணம்:' ஆசிரியர்கள் புகார்

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணிநிரவல் என்ற பெயரில், துாக்கி அடிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

8.11.15

தீபாவளிக்கு திங்கள் அன்று 'லீவு??' : கல்வித்துறையின் கருத்து

தீபாவளி பண்டிகை, 10ம் தேதி செவ்வாய் கிழமை, கொண்டாடப்படுகிறது.