13.2.16
சத்துணவு ஊழியர்கள் போராட்டம் வாபஸ்: அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
கோரிக்கைகள் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
12.2.16
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பள்ளிக் கல்விஇயக்குநர் உத்தரவு
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர் கள் அனைவரையும் அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன்
பிளஸ் 2 பொதுத்தேர்வு ஹால்டிக்கெட்: பிப்., 20 முதல் பதிவிறக்கம் செய்ய உத்தரவு
பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களின் ஹால்டிக்கெட், தேர்வறையில் அமர்வதற்கான திட்ட வடிவம், வருகை பதிவேடு உள்ளிட்ட அனைத்தும், ஆன்லைன் வழியாக,
தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆசிரியர்கள் நூதன போராட்டம்
கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி கோரி, குழந்தை தொழிலாளர் திட்ட ஆசிரியர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், காலவரையின்றி காத்திருக்கும்
70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள்முடிவு
மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தொடர்ந்து, வருகிற 2016-17 கல்வியாண்டில் 70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள்
தொடரும் அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': மாநிலம் முழுவதும் இன்று மறியல்.
தமிழக அரசு ஊழியர் சங்கத்தினரின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' இரண்டாவது நாளாக, நேற்றும் நீடித்தது. அரசிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்காததால்,
8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு
தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரைwww.tndge.inஎன்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள
10.2.16
அமைச்சர் பெருமக்களுடன் ஜாக்டோ பேச்சுவார்த்தை விவரம் - TNGTF மாநில அமைப்பு தகவல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
👉🏾 இன்று. மாலை 5.50 க்கு அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை ஜேக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 22 பேர் கலந்துக் கொண்டனர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
👉🏾 இன்று. மாலை 5.50 க்கு அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை ஜேக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் 22 பேர் கலந்துக் கொண்டனர்.
தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் -அமைச்சர்கள் சமரச முயற்சி
தமிழகம் முழுவதும், அரசு ஊழியர்கள் சங்கத்தினர், இன்றுமுதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதனால்,
தேசிய விடுமுறை தினமாக நேதாஜி பிறந்த நாள்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்திய தேசிய ராணுவத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாக அறிவிக்குமாறு
டி.இ.ஓ., காலிப்பணியிடம் கல்வித்துறை நடவடிக்கை
தமிழக பள்ளி கல்வித்துறையிலுள்ள மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) காலியிடங்களை நிரப்ப, 2008க்குள் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டுள்ளது.
9.2.16
ஜாக்டோ உடனான பேச்சுவார்த்தை முடிவு.-முதல் கட்ட செய்திகள்
ஜாக்டோ உடனான பேச்சுவார்த்தை முடிவு.-முதல் கட்ட செய்திகள்
ஜாக்டோ உடனான அரசின் பேச்சுவார்த்தை முடிந்தது.பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.ஜாக்டோவின்
ஜாக்டோ உடனான அரசின் பேச்சுவார்த்தை முடிந்தது.பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.ஜாக்டோவின்
8.2.16
7.2.16
அடுத்த மாதம் மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ரெயில்வே, அஞ்சல் சேவை முடங்கும் ஆபத்து
மத்திய அரசு ஊழியர்கள் அடுத்த மாதம் முதல் வாரம் தொடங்கி, காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ரெயில்வே, அஞ்சல் உள்ளிட்ட சேவைகள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
என்.எஸ்.எஸ்., திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இன்றி முகாம்களை நடத்தமுடியாமல் பள்ளிகள் தவிப்பு
காரைக்குடி:நாட்டு நலப்பணி திட்டத்திற்கு (என்.எஸ்.எஸ்.,முகாம்) கடந்த 2 ஆண்டாக மத்திய அரசின் உதவி தொகை வழங்கப்படாததால், முகாம்களை நடத்த முடியாமல் பள்ளிகள் திணறி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பு நேரத்தின் ஒரு பகுதியை சேவைக்காக செலவிட வேண்டும்.