8.4.16

பட்டதாரி ஆசிரியர்களுக்கான M.phil பட்டப்படிப்புக்கான ஊக்க ஊதிய உயர்வு அரசாணை மற்றும் தெளிவுரை

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பட்டதாரி ஆசிரியர்களுக்கு போராடி பெற்று தந்ய ஊக்க ஊதிய உயர்வு ஆணை

Click here M.phil incentive g.o and clarification

7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும்; ரிசர்வ் வங்கி

7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று

'சென்டம்' குறைவதால் இன்ஜி.,க்கு கடும் போட்டி?தொழிற்கல்வி மாணவர்கள் முந்த வாய்ப்பு.

பிளஸ் 2 கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில், 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை மற்றும் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் எண்ணிக்கை

3 பாடங்களுக்கு 'போனஸ் மார்க்'

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று துவங்கியது.

பிளஸ்-2 கணித தேர்வில் தவறான வினாவுக்கு 6 கருணை மதிப்பெண்: அரசு தேர்வுத்துறை உத்தரவு

பிளஸ்-2 கணிதத் தேர்வில் தமிழ்வழி வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி

'குரூப் 2 ஏ' பதவிக்கு நேர்காணல் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் 2 ஏ' பதவிக்கு, ஏப்., 12, 13ல் நேர்காணல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை பல்கலை கழகத்தில் ஜூன் முதல் வாரம் விண்ணப்பம்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் எஸ்.எஸ்.திலகர் சென்னையில், நேற்று கூறியதாவது:

மத்திய பல்கலை நுழைவுத்தேர்வு ஏப்., 15 வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய பல்கலைகளில் சேர்வதற்கான, நுழைவுத் தேர்வுக்கு, ஏப்., 15ம் தேதியுடன்,'ஆன்லைன்' பதிவு

6.4.16

தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் தங்களுடைய கணக்கில் வந்து சேரும் என்பதனை அறிய

தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் தங்களுடைய கணக்கில் வந்து சேரும் என்பதனை அறிய கீழே உள்ள link ஐ தொடவும்(VP)
CLICK HERE VIEW THE LINK

நெட் தேர்வு ஏப்ரல் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் நெட் தேசிய அளவிலான தகுதித் தேர்வு

தனியார் பள்ளிகளை பிழிந்தெடுக்கும் வசூல் வேட்டை

கடந்த, ஐந்து ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் கணக்கிலடங்காத பிரச்னைகளை சந்தித்து வருகின்றன.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்.

தமிழகம் முழுவதும், பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி, நேற்று துவங்கியது.

5.4.16

15–ந்தேதிக்குள் மத்திய அரசு ஊழியர்கள் சொத்து கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நாடு முழுவதும் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். இந்த ஊழியர்கள் அனைவரும் லோக்பால்

பத்தாம் வகுப்பு கணித தேர்வு 10 மதிப்பெண் வினாவில் குழப்பம்

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் 10 மதிப்பெண் பகுதியில் 'சமன்பாட்டை தீர்க்க' வினா தவறாக கேட்கப்பட்டதால்,

10ம் வகுப்பு கணித தேர்வில் பிளஸ் 1 பாட கேள்வி 22 மதிப்பெண் சிக்கல்: மாணவர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், பிளஸ் 1 பாட கேள்வி இடம்பெற்றதால், பதிலளிக்க முடியாமல் மாணவர்கள் திணறினர்.

4.4.16

தபால் ஓட்டுப் போடுவதில் தொடரும்...சிக்கல்! தேர்தல் பணிக்கு செல்வோர் புலம்பல்

தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்வு முடிந்த இரு நாளில் 100 மாணவியர் ஓட்டம்

  தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வு, ஏப்., 1ம் தேதி மதியம், 1:00 மணிக்கு முடிந்தது. தேர்வு முடிந்தது முதல், நேற்று மதியம் 1:00 மணி வரை, 100 மாணவியர் மாயமாகி இருப்பதாக, போலீசுக்கு தகவல் வந்துள்ளது. திருப்பூரில் மட்டும், 21 மாணவியர் மாயமாகி உள்ளனர்.

பி.எப்., புதிய நடைமுறையால் சிக்கல் சலசலப்பு! மத்திய அரசிடம் தொழில்துறையினர் முறையீடு

தொழிலாளர்கள் மத்தியில் புகைச்சல் கிளம்புவதையடுத்து, பி.எப்., புதிய நடைமுறையை வாபஸ் பெற வேண்டும்' என்ற கோரிக்கை, திருப்பூர் தொழில் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ல் வெளியாக வாய்ப்பு ?

சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெறுவதால், தமிழகம் மற்றும் புதுச் சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்

வசூல் கல்விக்குழு என்ற பெயரில் தனியார் பள்ளிகளிடம் புத்தகங்கள் விற்பனையில் அதிகாரிகள் அடாவடி

கல்விக்குழு அமைப்பதாக கூறி தனியார் பள்ளிகளுக்கான 5 சதவீத பாடப் புத்தக தள்ளுபடியை வழங்காமல்

3.4.16

ஓட்டுப்பதிவு நேரம் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில், ஏப்., 4ம் தேதி முதல் மே 16ம் தேதி

மூடுவிழாவுக்கு தயாராகும் பி.எட்., கல்லூரிகள்:மாணவர் சேர்க்கை சரிவால் தடாலடி முடிவு.

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணி வாய்ப்பு குறைந்ததாலும், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டாக மாற்றியதாலும், அப்படிப்பின் மீதான ஆர்வம் வெகுவாக சரிந்துள்ளது.

மாணவர்களின் தற்கொலையை தடுக்க ஆலோசனை:முறையாக நடத்தப்படாததால் அரசு நிதி வீண்

மாணவ, மாணவியரின் தற்கொலை முயற்சிகளை தடுக்க, ஆலோசனை கூறுவதற்கான திட்டம்,

பி.எப்., புதிய விதிகள் மே 1ல் அமல்

பி.எப்., பணம் திரும்பப் பெறுவது தொடர்பான புதிய விதிமுறைகள் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.