அச்சுப் பிழைகளை பொருட்படுத்த வேண்டாம்: தேர்தல் கமிஷன்

சென்னை: 'ஓட்டளிக்க வரும் வாக்காளர்களின் அடையாள அட்டையில் உள்ள அச்சுப்பிழை, எழுத்து பிழையை பொருட்படுத்த வேண்டாம்'

பாரதியார் பல்கலையில் எம்.எட்., சேர்க்கை மந்தம்.

பாரதியார் பல்கலையில் எம்.எட்., படிப்பில் சேர்க்கைபுரிய பி.எட்., மட்டுமின்றி, ஆசிரியர் பட்டயப்படிப்புடன் ஏதேனும் இளங்கலை முடித்தவர்களும் தகுதியானவர் என்ற நிலையில்,

தேர்தல் பணிக்கு செல்வோருக்கு ஓட்டு இல்லை!:100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு சிக்கல்.

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தபால்ஓட்டுகள் வழங்காததால், பல மாவட்டங்களில் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

'டான்செட்' தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான, 'டான்செட்' தேர்வுக்கான விண்ணப்ப தேதி

பிளஸ்-2 விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டல்: மே 17, 18-இல் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுவதைத் தொடர்ந்து விடைத்தாள் நகல் மற்றும்

13.5.16

மே 19ல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் !

*மே 19ல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்*

*இதுகுறித்து தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:*

நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி பற்றி முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா??????

கண்டிப்பாக அறிந்து கொள்ள இயலாது.

15.05.2016 அன்று காலை 7 மணிக்கு, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள மென்பொருளை (software) பயன்படுத்தி,

நோட்டாவுக்கு முக்கியத்துவம்: உயர் நீதிமன்றம் அறிவுரை

நோட்டாவுக்கான முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 30-ஆம் தேதியும், முதலாமாண்டு தேர்வு ஜூலை 1-ஆம் தேதியும் தொடங்கி நடைபெற

அரசு ஊழியர்களுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

வேட்பாளருக்கு, 'கவுன்டிங்' ஏஜென்டாக பணிபுரிந்தால், அரசு ஊழியருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்' என,

7th Pay Commission News – Govt not in favour of Negotiation

7th Pay Commission News – Confederation reports that Govt not in favour of Negotiated Settlement and may

10th Science Book Changes 10.05.2016:

பத்தாம் வகுப்பு அறிவியல்( 2016 ) புத்தகத்தில் சில மாற்றங்கள்

மருத்துவ படிப்புக்கு மாணவர்களை சேர்க்க மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி,மருத்துவ படிப்புக்கு மாணவர்களை சேர்க்க மாநில அரசுகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. 

கட்டணம் இல்லாமல் தொலைதூர கல்வி மூலம் 10 மொழிகளில் 500 படிப்புகள்; பாராளுமன்றத்தில் மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்

புதுடெல்லி, திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி திட்டத்தின் மூலம் 10 மொழிகளில் 500 படிப்புகள் தொடர்பான

145 ஆண்டு கால பழமையான ஓய்வூதிய சட்டம் ரத்து ஆகாது; திருத்தம் செய்வது பற்றி பிரதமர் மோடி இறுதி முடிவு

புதுடெல்லி,145 ஆண்டு கால பழமையான ஓய்வூதிய சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யாது என்று தெரிகிறது. அச்சட்டத்தில்

ஏஐசிடிஇ அங்கீகாரம் இல்லாத தனியார் சுயநிதிபாலிடெக்னிக் கல்லூரிகள் சேர்க்கை கூடாது !

ஏஐசிடிஇ அங்கீகாரம் புதுப்பிக்கப்படாத தனியார் சுயநிதிபாலிடெக்னிக் கல்லூரிகள் மாணவர்களை சேர்க்கக் கூடாது என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி !

எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு, பல்வேறு பயிற்சிகளை அளிக்க, தனியார் நிறுவனங்களை,

பொறியியல் படிப்புக்கு 1.65 லட்சம் பேர் ஆன்லைனில் பதிவு்!

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது.

மருத்துவ கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வில் மாற்றமில்லை: மாநிலங்களின் கோரிக்கை நிராகரிப்பு !

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே

9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களை 5 சதவீதம் வரை 'பெயில்' செய்ய அனுமதி

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்புகளில், 5 சதவீதம் வரை, மாணவர்களை, 'பெயில்' செய்ய, தலைமை

தனியார் பள்ளியில் ’சீட்’ பெற இரவு முழுவதும் காத்திருப்பு.

புதிய கல்வியாண்டு துவங்கும் நிலையில், தனியார் பள்ளிகளில், சீட் பெறுவதற்கு, இரவு முழுவதும் கண்விழித்து,

தபால் ஓட்டுகள் பதிவு செய்ய மே 18 கடைசி தேதி!!!

சென்னையில், தேர்தல் பணியில் ஈடுபடும், 36 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான, தபால் ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது.

தபால் ஓட்டுகள் 61 சதவீதம் பதிவு

தமிழகத்தில் தபால் ஓட்டுப்பதிவு துவங்கிய முதல் நாளில், 61 சதவீதம் தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.தமிழகம்

விரைவில் அனைத்து பள்ளிகளிலும் யோகா கட்டாயமாகிறது.

புதுடில்லி: அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய மனிதவள

பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு; தேர்தல் பணியால் ஆசிரியர்கள் அதிர்ச்சி.

பிளஸ் 2 தேர்வு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணி சுமையாலும், தேர்தலுக்கு

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு பதிவு தொடங்கியது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை பதிவு செய்யலாம்.