மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது.
11.6.16
10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள் மாவட்ட வாரியாகக் கணக்கெடுப்பு: ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டம்.
பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 அரசு தேர்வுகளில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளிகள்குறித்து மாவட்ட வாரியாக பள்ளிக் கல்வித் துறை
அரசுப் பள்ளிகளில் மாதம் ஒரு முறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு: இணை இயக்குநர் அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தவேண்டும்
சான்றிதழ் சோதனையால் ஊதிய உயர்வுக்கு சிக்கல்.
ஆசிரியர்களுக்கு கல்விச் சான்றிதழ் உண்மைத் தன்மை பிரச்னையால், பல மாவட்டங்களில், ஆசிரியர்களுக்கு இரட்டை ஊதிய உயர்வு தடைபட்டுள்ளது.அரசு பள்ளிகளில், 10
எழுத, படிக்க தெரியாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
கல்வித்துறை அலுவலர்களின் ஆய்வின்போது, மாணவர்களுக்கு எழுத, படிக்க தெரியவில்லை என்றால், கண்டிப்பாக,
10.6.16
10-ம் வகுப்பு: ஜூன் 13, 14-ல் தட்கலில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று
கல்விக்கடனை வசூலிப்பதில் வங்கிகள் மும்முரம்:'தள்ளுபடி' என்ற வாக்குறுதியை நிறைவேற்றப்போகிறதா அரசு?
மாணவர்களின் கல்விக் கடன் களை தமிழக அரசு தள்ளுபடி செய் யக்கூடும் என்று கருதும் வங்கிகள், அவற்றை மாணவர்களிடம்வசூ
புத்தகம் வாங்கும் வசதி ஆன்லைனில் அறிமுகம்
பள்ளி மாணவர்கள், தேவையான பாடப் புத்தகங்களை, பாடநுால் கழக இணையதளத்தில் பதிவு செய்து, பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஏழாவது ஊதியக் குழு நாளை இறுதி வடிவம்
புதுடில்லி : ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு, இறுதி வடிவம் கொடுக்க, நாளை சிறப்பு கூட்டம் நடக்க
SSLC சான்றிதழ் திருத்தம் இயக்குநர் கடிதம்
அதேஇ - 10ம் வகுப்பு சான்றிதழ் அச்சிடப்பட்டஉள்ளதால், மாணவர்களின் பெயர்/பிறந்த தேதி திருத்தும்
9.6.16
அரசாணை வெளியிட்டும் பலனில்லை - புது பென்ஷன் பலன்களை பெறமுடியாமல் ஓய்வூதியர்கள் பரிதவிப்பு.
அரசாணை வெளியிட்டும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு புது
பென்சன் திட்ட பணப்பலன்கள்
ஆகஸ்ட் 21ல் 'டீட்' தேர்வு
அண்ணா பல்கலையின் தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புக்கு, ஆகஸ்ட், 21ல், 'டீட்' நுழைவுத்
எம்.பி.பி.எஸ்., படிப்பு விண்ணப்பங்கள் குறைவு
தமிழகத்தில், அரசு, சுய நிதி கல்லுாரிகள்மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு,
ஜூன் 27ல் இன்ஜி., பொது கவுன்சிலிங் அண்ணா பல்கலை அறிவிப்பு
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, அண்ணா
பிளஸ் 2 துணைத்தேர்வு 'தத்கல்' விண்ணப்பம்
பிளஸ் 2 சிறப்பு துணைதேர்வுக்குநாளையும், நாளை மறுநாளும், 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு 'ஆப்சென்ட்': சி.இ.ஓ., அதிரடி
திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு வருகை பதிவேட்டில் மாவட்ட முதன்மை கல்வி
வரும் 11ம்தேதி கூடுகிறது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற
8.6.16
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உட்பட 36 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11ம் தேதி முதல்ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'
ஜூலை, 11ம் தேதி முதல், 13.80 லட்சம் ரயில்வே ஊழியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.இது குறித்து,
தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு கட்டாயம்.
தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வரும், 2017 மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள நேரடி
வரும், 2017 மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள நேரடி
சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும்500 பள்ளிகளுக்கு என்.ஓ.சி., நிறுத்தம்
மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு
இந்தாண்டு (2016-17) நடைபெற உள்ள CRC,BRC பயிற்சி நாட்கள்,தலைப்புகள்..(தோராயமாக)
இந்தாண்டு (2016-17) நடைபெற உள்ள CRC,BRC பயிற்சி நாட்கள்,தலைப்புகள்..(தோராயமாக)
7.6.16
போலி சான்றிதழ் கொடுத்தஆசிரியைக்கு 3 ஆண்டு சிறை
போலி சான்றிதழ் கொடுத்து,பணியில் சேர்ந்த ஆசிரியைக்கு,மூன்று ஆண்டு சிறை தண்டணை விதித்து,அரியலுார் கோர்ட் அதிரடி
100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு அறிவுரை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா பி.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
தொழில்நுட்ப பிரச்னையால் 50 ஆயிரம் பேர் தவிப்பு!இன்ஜி., இடங்கள் நிரம்புமா? கல்லூரிகள் அச்சம்.
அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கிற்காக, 1.84 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ள நிலையில்,
பள்ளிக்கு வந்தால் ரூ.1,000 பரிசு அரசு பள்ளி தலைமையாசிரியரின் அதிரடி திட்டம்
அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், பெற்றோர் தங்கள்
இந்த சூழ்நிலையில், பெற்றோர் தங்கள்
டான்செட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கான (டான்செட் 2016) ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன.
இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை.யில் ஆன்-லைனில் பதிவுகள் தொடக்கம்...!!
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோஃ)) தொலைநிலையில் கல்வி
மருத்துவ படிப்பிற்கு 24,100 விண்ணப்பங்கள் விற்பனை....!!
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 24,100 விண்ணப்பங்கள் விற்பனை ஆகி உள்ளன.
பணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம்,
பணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம், Guide teacher
6.6.16
TNPSC BULLETIN-Deptl.Exam Dec'2015 published on 06.06.2016
Bulletin No. 7 dated 16th March 2016(contains results of Departmental Examinations, December 2015)click here ...
அரசுப் தொடக்கப்பள்ளியில் அட்மிஷனுக்கு அடிதடி நடந்து யாராவது பாத்திருக்கீங்களா? அட்மிஷனுக்காக அலைமோதும் கூட்டம்!
காலை ஐந்து மணியிலிருந்து லைன்ல குடும்பத்தோட வந்து தேவுடு காத்து நின்னாலும், பியூனிலிருந்து பிரின்சிபல் வரை சரிக்கட்டி வச்சாலும், பல லட்சங்களை அப்டி..யே
பள்ளிகளில் காலை உணவு திட்டம்
ஆரம்ப பள்ளியில் படிக்கும், 26 லட்சம் மாணவ, மாணவியருக்கு, காலை உணவு வழங்கப்பட உள்ளது. அதற்கு முன், 'சத்துணவு
பொதுத் தேர்வில் குறைவான தேர்ச்சி விகிதம் ஏன்? ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க சி.இ.ஓ., உத்தரவு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், 75 சதவீதத்துக்கும்
பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு:ஓராண்டாகியும் 'ரிசல்ட்' இழுபறி
தமிழக பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிந்து, ஓராண்டு ஆகியும், இன்று வரை அதற்கான முடிவுகள் வராததால் தேர்வு
பத்தாம் வகுப்புக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்?
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை உள்ள நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு முதுநிலை்
5.6.16
8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்
எட்டாம் வகுப்பு கல்விக்குப் பிறகு தொழில்பயிற்சி நிலையங்களில்
விடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு பட்டியல் அரசு தேர்வுத்துறை வெளியிட கோரிக்கை ...!!
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., போல், விடை குறிப்பு மற்றும் திருத்த முறையை வெளியிட வேண்டும்' என,