High School HM Promotion Case Details

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு:
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர் திரு. சத்தியநாராயணன் அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இத்துணை நாட்களாக எடுத்த எடுப்பிலேயே அடுத்த வாரம் என்ற அளவில் குறுகிய கால அளவில் ஒரு தேதியினைக் குறிப்பிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்ப்ட்டு வந்தது.

நடுநிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து நடுவீதியில் நின்ற பட்டதாரிகள் வாழ்வில் ஒளியேற்றிய தங்கதாரகைக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி

  😭😭😭😭😭😭😭
6,7,8 வகுப்புகளில் பட்டதாரி ஆசிரியர்களை முதன் முதலில் நியமனம் செய்த தங்கத் தாரகைக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி

CPS:18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு : அரசு ஊழியர் சங்கம் கேள்வி

அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சம்பள பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய் எந்த கணக்கில் உள்ளது, என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.