50 ஆண்டு அரசுப்பள்ளி : கவுரவிக்கிறது கல்வித்துறை

 50 ஆண்டுகளாக இயங்கும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கவுரவிக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

உதவி பேராசிரியர் பணி 20ல் சான்றிதழ் சரிபார்ப்பு

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், தமிழ் வழிக்கான ஒதுக்கீட்டிற்கு, வரும், 20ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.

ஆய்வக உதவியாளர் பணி: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு

ஆய்வக உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும், நாளை துவங்குகிறது. அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒரே மதிப்பீட்டு முறை : வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை, நாடு முழுவதும் ஒரே மதிப்பீட்டு முறை அறிமுகமாகிறது. நாடு முழுவதும், 19 ஆயிரம் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி

இலவச எல்.கே.ஜி., அட்மிஷனில் சிக்கல் : தனியார் பள்ளிகள் திடீர் முட்டுக்கட்டை

நிலுவைத்தொகை, 124 கோடி ரூபாயை தராவிட்டால், வரும் கல்வி ஆண்டில், இலவச மாணவர் சேர்க்கையை நடத்த மாட்டோம்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெறுவது எங்கே? : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு

நீட்' தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எங்கே பயிற்சி பெறுவது என தெரியாமல், அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

'நீட்'க்காக பிளஸ் 2 பாடங்களை மீண்டும் படிக்கும் மாணவர்கள்

'நீட்' தேர்வு கட்டாயமானதால், தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மீண்டும், பிளஸ் ௧ பாடங்களை படித்து, பயிற்சியை துவக்கி உள்ளனர்.

1,861 மையங்களில் 'டெட்' தேர்வு : கண்காணிப்பாளர் நியமனம் தீவிரம்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 

பிளஸ் 2 விலங்கியல் தேர்வில், மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்

பிளஸ் 2 விலங்கியல் தேர்வில், மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல் துவங்கி, 31ல் முடிந்தது. இறுதி நாளில் கணிதம், அறிவியல் இணைந்த பிரிவு

ஆய்வக உதவியாளர் பணி : அனுபவ சான்றிதழுக்கு பணம்

ஆய்வக உதவியாளர் பணிக்கு, அனுபவ சான்றிதழ் வழங்க, பள்ளி, கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கில் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

கேரள பள்ளிகளில் மலையாளம் கட்டாயம்

கேரளாவில் அனைத்து பள்ளிகளிலும், மலையாள மொழியை கட்டாயமாக்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி

ஆசிரியர் தகுதித்தேர்வில் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு: கல்வித்தரம் குறையும் என குற்றச்சாட்டு.

அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் களுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை என்ற முடிவால் கல்வித்தரம் குறையும் என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வெயில் தாக்கம்: பள்ளிகளுக்கு முன்கூட்டியே லீவு விட கோரிக்கை

கோடை வெயிலின் உச்சத்தால், பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்படுகிறது.

இடைத்தேர்தல் முடிவுக்கு பின் துணைவேந்தர்கள் பதவி : அரசியலால் அல்லோகலப்படும் உயர்கல்வி

தமிழகத்தில் மூன்று முக்கிய பல்கலைகளின் புதிய துணைவேந்தர்களை முடிவு செய்யும் தேடல் குழுக்களின் பணி முடிவுற்ற நிலையில், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு தெரியும் வரை தாமதப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

'டிஜிட்டல்'மயமாகிறது அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு : தேனியில் பயிற்சி துவக்கம்

அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளை ' டிஜிட்டல்' மயமாக்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி தேனியில் துவங்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு : கணினி ஆசிரியர்களின் அடுத்த 'செக்'

பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று (ஏப்., 6) முதல் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

விளையாட்டு போட்டிகளுக்கு 3 மாதம் கெடு : ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி

பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகளை, மூன்று மாதத்தில் முடிக்க, கல்வித்துறை கெடு விதித்துள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கால்நடை பல்கலை தரவரிசையில் இறக்கம்

தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, அகில இந்திய தரவரிசையில், கடந்த ஆண்டை விட, இரு இடங்கள் கீழிறங்கியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்,

இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு ஆதார் கட்டாயமாகிறது

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு இந்த ஆண்டு முதல், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில், இன்ஜினியரிங் படிக்க விரும்புவோர்,

'நீட்' தேர்வு விண்ணப்ப பதிவு முடிந்தது

 'நீட்' நுழைவு தேர்வுக் கான விண்ணப்ப பதிவு, நேற்றுடன் முடிந்தது. விண்ணப்ப பதிவில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாகும். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர்

கல்வி கட்டண கமிட்டியிடம் பெற்றோர் எதிர்பார்ப்பு என்ன?

சுயநிதி பள்ளிகளுக்கான கல்வி கட்டண கமிட்டிக்கு புதிய தலைவராக, நீதிபதி மாசிலா மணி பொறுப்பேற்றுள்ள நிலையில், கட்டண விகிதம் முறையாக நிர்ணயிக்கப்படுமா என, பெற்றோரும், மாணவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

தமிழ், ஆங்கிலத்தில் 'சென்டம்' ரத்து : 10ம் வகுப்பு தேர்வில் அதிரடி

சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கில பாடங்களுக்கு, 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண், ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை:கால்நடை மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கிடையாது துணைவேந்தர் பேட்டி

கால்நடை மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வு கிடையாது என்றும், பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் : 'சென்டம்' வழங்க கடும் கட்டுப்பாடு

பத்தாம் வகுப்பு விடை திருத்தத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஆசிரியர்கள், குளறுபடியின்றி திருத்துவரா என, மாணவர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்ஜி., கவுன்சிலிங் விரைவில் அறிவிப்பு : சான்றிதழ்களை தயார் செய்ய அறிவுரை

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு தேதி, விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்குள் சான்றிதழ்களை தயார் செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அறிவியல் தேர்வு விடைக்குறிப்பில் குளறுபடி : ஒன்றரை மதிப்பெண்ணில் சர்ச்சை

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு, விடைக்குறிப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின், 'சென்டம்' வாய்ப்புக்கு, 'செக்' வைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 30ல் முடிந்தது.

தரவரிசையில் திணறிய சென்னை, மதுரை பல்கலை : அரசு கலை கல்லூரிகளும் பரிதாபம்

முறைகேடு புகார்களில் சிக்கிய, சென்னைப் பல்கலையும், மதுரை காமராஜர் பல்கலையும், தேசிய தரவரிசை பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. அரசு கல்லுாரிகளின் நிலையும் பரிதாபமாகி உள்ளது.

'நீட்' நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன்(ஏப்.,5) முடிகிறது. 

பள்ளியில் பெற்றோருக்கு உடை கட்டுப்பாடு

 மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களின் பெற்றோருக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'கையேந்த' வைக்கும் கல்வித்துறை! : 'வழிகாட்ட' விழிபிதுங்கும் ஆசிரியர்கள்

கல்வித்துறை சார்பில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வழிகாட்டல் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கான செலவை ஈடுகட்ட அதிகாரிகள் 'ஸ்பான்சர்' தேடி அலைகின்றனர்.

சென்னை பல்கலை 'ரிசல்ட்' இன்று வெளியாகிறது

சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. சென்னை பல்கலை பொறுப்பு பதிவாளர், கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தலை நடத்த கால அவகாசம் கோரியதால் அதிருப்தி அடைந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.:

'அனைத்து பாடப்பிரிவினரும் சி.ஏ., படிப்பில் சேரலாம்'

'பிளஸ் 2வில், எந்த பிரிவு மாணவர்களும், சி.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளில் சேரலாம்' என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

2.4.17

🍎வருமான வரியில் மாற்றம்:

10 அம்சங்கள் !!
அரசு துறைகளில் பணியாற்றும் பல லட்சம் ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, இன்று( ஏப்ரல்1 ) புது நிதியாண்டு பிறந்துள்ளது. 

புது ஐ.டி.ஆர் விண்ணப்பம் இன்று முதல் அறிமுகம்

டெல்லி: வருமான வரி தாக்கல் செய்யும் மாத சம்பளதாரர்களுக்காக
இன்று முதல் புது வருமான வரி தாக்கல் செய்யும் படிவம் ஐடிஆர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் படிவத்துடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் இந்த நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது.

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு !!

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மாணவர்களுக்கு மார்க் போட உதவும் புதிய தொழில்நுட்பம்

சென்னை தமிழ்நாட்டில், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) மதிப்பெண்கள், முதன் முறையாக, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு புதிய 'அலவன்ஸ்' கிடைப்பதில்... தாமதம்? இன்னும் தீரவில்லை 7வது சம்பள கமிஷன் குளறுபடி

புதுடில்லி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஏற்ப, 'அலவன்ஸ்' எனப்படும், 'படி'களை மாற்றி அமைப்பதில், இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. இதனால், ஏப்., 1 முதல், புதிய விகித அடிப்படையில், 'படி' வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.