மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள்: தமிழக அரசு ஊழியர் சங்கங்களுடன் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல்

மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அரசு ஊழியர் சங்கங்களுடன் அலுவலர் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. ஜூன் இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

அரசு பள்ளிகளில் 'பிளாஷ் கார்ட்'

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, பல வண்ண, 'பிளாஷ் கார்ட்' அட்டைகள் பயன்படுத்தப்பட உள்ளன.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு: நாளை 'ரிசல்ட்'

'மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள், நாளை பகல், 12:00 மணிக்கு முன் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கோடை விடுமுறை நீட்டிப்பு - ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு

கோடை வெயில் காரணமாக, பள்ளிகளின் விடுமுறை ஜூன், 6 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. 'ஜூன், 7ல் பள்ளிகள் திறக்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில், ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து,

அரசு பஸ்களில் பழைய பாஸ்களில் பள்ளி மாணவர்கள் செல்ல அனுமதி

'அரசு பஸ்களில், பழைய பாஸ் பயன்படுத்தி, மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரலாம்' என்று, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, வழக்கம்போல், ஜூன் 1ல் பள்ளிகள் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. 

இணையதளம் வழி கலந்தாய்வு: ;நேற்று 2,044 பேருக்கு மாறுதல் ஆணை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

பள்ளிக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உத்தரவின்பேரில், 25–ந்தேதி (நேற்று) இணையதளம் வாயிலாக வெளிப்படை தன்மையுடன் நடைபெற்ற

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கவில்லை: தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு

மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்காததால், முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கிற்கு, பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கலங்கடிக்கும் பருவமுறை தேர்வுகள்! : எளிமைப்படுத்துமா கல்வித்துறை

 'பள்ளி மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் உள்ள பருவமுறை தேர்வுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த ஆண்டு பிளஸ் 1ல் 'ஆல் பாஸ்' ஆசிரியர்களுக்கு உத்தரவு

இந்த ஆண்டு, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களை, 'ஆல் பாஸ்' செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை பரிந்துரைப்படி, தமிழகத்தில், பிளஸ் 1 பாடத்துக்கு கட்டாய பொதுத் தேர்வு, அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

'ப்ளூ பிரின்ட்' வினாத்தாள்: கைவிடுகிறது கல்வி துறை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 'ப்ளூ பிரின்ட்' முறைப்படி, வினாத்தாள் தயாரிப்பதை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. 

சி.பி.எஸ்.இ., - பிளஸ் 2 'ரிசல்ட்' எப்போது?

'சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்; மாணவர்கள், பெற்றோர் கவலை அடைய வேண்டாம்,'' என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

61 லட்சம் மாணவருக்கு இலவச காலணிகள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின், 61 லட்சம் மாணவர்களுக்கு, கருப்பு மற்றும் காக்கி நிற காலணிகள் வழங்கப்பட உள்ளன. ஐந்து ஆண்டுகளாக, பள்ளி மாணவர்களுக்கு, 14 வகை இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.

10 ஆயிரம் அரசு பள்ளிகளில் கழிவறை கட்டப்படுகிறது; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்பாடு

தமிழ்நாட்டில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொண்டுவந்துள்ளார். பாடத்திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்ற ஏற்பாடு செய்துள்ளார். மாணவர்களின் சீருடைகளின் நிறத்தை மாற்றவும் ஏற்பாடு செய்துள்ளார்.

கலை கல்லூரியில் சேர்ந்தாலும் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்!

'கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களும், இன்ஜி., 'கவுன்சிலிங்'கில் பங்கேற்க முடியும்' என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மாதிரி தேர்வு

பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 'ஆன்லைனில்' மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் மாற்றம், 'ரேங்கிங்' முறைக்கு முற்றுப்புள்ளி, பாடத்திட்ட மாற்றம் என, பல்வேறு நடவடிக்கைகளை, கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

'கிரேஸ் மார்க்' பிரச்னையால் சி.பி.எஸ்.இ., 'ரிசல்ட்' நிறுத்தம்

'கருணை மதிப்பெண் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது' என, நீதிமன்றம் உத்தரவிட்டதால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மின் வசதி இல்லாத பள்ளிகள்: அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

கிராமங்களில், மின் வசதி இல்லாத பள்ளிகள் குறித்த அறிக்கை வழங்குமாறு, தமிழக அரசை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு, நாடு முழுவதும், தடையில்லாமல் மின்சாரம் வழங்க, தீன்தயாள் மற்றும் ஒருங்கிணைந்த மின் திட்டங்களை துவக்கியுள்ளது. 

இலவச கல்வி விண்ணப்ப பதிவு நாளை முடிகிறது

தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி வழங்கும் திட்டத்தில் சேர, நாளையுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை

24.5.17

இனி ஆசிரியர்களுக்கும் 'பொது நுழைவு தேர்வு' - மத்திய மனித வள அமைச்சகம் திட்டம்

ஆசிரியராக வர விருப்பம் உள்ளவர்களுக்காக பொது நுழைவுத் தேர்வு அல்லது தகுதித்தேர்வு கொண்டு வர மத்திய மனித வள

கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி தள்ளிப்போகுமா?

கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதியை தள்ளிப்போடலாமா? என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 

பிளஸ் 1 வகுப்புக்கும் இனி பொது தேர்வு! : தமிழ், ஆங்கில பாடங்களுக்கு 'இன்டர்னல் மார்க்'

பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வில் மாற்றம் செய்ததற்கான, அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டது. இதில், மொழி பாடங்களுக்கு முதல் முறையாக, 'இன்டர்னல் மார்க்' எனப்படும், அகமதிப்பீடு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 1 தேர்வில் தான் மாற்றம் - பிளஸ் 2க்கு இல்லை: உதயசந்திரன்

வரும் கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்வில், எந்தவித மாற்றமும் இல்லை; பழைய முறையே பின்பற்றப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று 'ரிசல்ட்'

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு, மார்ச்சில் நடந்தது.

பாரபட்சமாக நடத்தப்பட்ட ’நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு; சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

மாணவர்களிடையே பாரபட்சமாக ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டுள்ளதால், இந்த தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி சி.பி.எஸ்.இ. இயக்குனருக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்

*தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*தொடக்க கல்வித்துறையில் நேரடி நியமனம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எவ்வித பதவிஉயர்வு அரசாணை விதி வகுப்படாத நிலையிலும்*

காலாவதியாகும் ஆசிரியர் பணியிடங்கள்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்ததால் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலாவதியாகின்றன.

10ம் வகுப்பு மறுகூட்டலுக்கு அவகாசம் நீட்டிப்பு

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க, நாளை வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது. 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்: மொத்த மதிப்பெண் 600 ஆக குறைகிறது

வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, கட்டாய பொதுத்தேர்வு அமலுக்கு வருகிறது. இரண்டு தேர்வுகளின் மொத்த மதிப்பெண், 1,200க்கு பதிலாக, 600 ஆக குறைக்கப்படுகிறது.

உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் ஒத்திவைப்பு

தமிழகம் முழுவதும், இன்று நடக்கவிருந்த, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணிக்கான, பதவி உயர்வு கவுன்சிலிங், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் கவுன்சிலிங், கடந்த 19ல் துவங்கியது. உயர்நிலை பள்ளி

டி.இ.டி., தேர்வு விடைக்குறிப்பு : ஆட்சேபனை தெரிவிக்க அழைப்பு

'ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால், தகுந்த ஆதாரத்துடன், வரும், 27ம் தேதிக்குள் தெரிவிக்கலாம்' என, ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தனியார் பள்ளிக்கு 'டாட்டா' காட்டிய கிராமம்

தனியார் பள்ளிகளை புறக்கணித்து, ஒரு கிராமத்தை சேர்ந்த அனைவருமே, அரசு பள்ளியில், தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர் என்றால், நம்ப முடிகிறதா? ஆம், நம்பித் தான் ஆக வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு; இனி டி.சி., தேவைபடாது: அமைச்சர் செங்கோட்டையன்

 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், இனி பள்ளிகளில் மாற்று சான்றிதழ் முறை தேவைப்படாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

FLASH NEWS.... Middle School HM - Transfer- Seniority list published for All Districts

மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள்
CLICK HERE FOR DOWNLOAD

மாணவர்களுக்கு 3வகை சீருடை: அடுத்த ஆண்டு அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு

''அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களின் சீருடையில், அவர்கள் படிக்கும் வகுப்புகளின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். 

கலந்தாய்வு: 490 பேர் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு

தமிழகத்தில் இணையதளம் மூலம் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 490 பேர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக தாங்கள் விரும்பிய இடத்துக்கு பதவி உயர்வு பெற்றனர்.

பள்ளிக்கூடங்கள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தனியார் பள்ளிக்கூடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி மாசிலாமணி

24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது

கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.

அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.