ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டி

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

 பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே யோகா வகுப்பு நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்களில் பணியாற்றும்

பள்ளிக்கல்வி துறையில் தொடர் போராட்டங்கள் துவக்கம்

பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு சங்கங்கள் சார்பிலான போராட்டங்கள் நேற்று துவங்கின. இன்று ஒரு தரப்பினரும், வரும், 5ம் தேதி ஒட்டுமொத்த சங்கத்தினரும் போராட்டம் நடத்துகின்றனர்.

ஜி.பி.எப்., வட்டி குறைப்பு

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடி

சென்னைப் பல்கலையின் தேர்வு முடிவுகள் தாமதத்தால், ஓர் ஆண்டு படிப்பு வீணாவதாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பி.ஆர்க்., படிக்க குறையும் ஆர்வம் : தமிழக நுழைவு தேர்வு பதிவு பிசுபிசுப்பு

பி.ஆர்க்., படிக்க, பிளஸ் 2 மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததால், தமிழக அரசின் நுழைவு தேர்வில், விண்ணப்ப பதிவு மிக குறைவாக உள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள்,

தேர்வு மறுமதிப்பீடு; ஆக.1 வரை அவகாசம்

அண்ணா பல்கலையின் தேர்வு முடிவுகளில், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் தேதி, ஆக., 1 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலையின், இணைப்பு கல்லுாரிகளுக்கான,

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அந்த பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

28.7.17

Flash News : TRB - Polytechnic Engineering Lectures Post Recruitment - New Notification Published .

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Lecturers (Engineering / Non-Engineering) in Government Polytechnic Colleges for the year 2017-18

          

Dated:28-07-2017

Chairman

மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்திய அரசு ஒப்புதல்!

மாணவர்கள் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடவும், குறைவான சேர்க்கை உள்ள பள்ளிகளை ஒன்றாக இணைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

TRB : 1325 சிறப்பாசிரியர்கள் வேலைக்கு ஆகஸ்ட் 18க்குள் விண்ணப்பிக்கலாம்: டிஆர்பி அறிவிப்பு

பள்ளிக் கல்வி மற்றும் இதர துறைகளில் 2012 முதல் 2016 ஆண் ஆண்டிற்கான சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, ஓவியம், தையல்) காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமன பணித்தெரிவிற்கு தகுதியான

அண்ணாமலை பல்கலையில் 29, 30ல் இன்ஜி., கவுன்சிலிங்

அண்ணாமலை பல்கலையில், இன்ஜினியரிங் சேர்க்கை கலந்தாய்வு, நாளை துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது.

10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'

பத்தாம் வகுப்பு துணை தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வு,

ஆக. 2ல் சித்தா விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, ஆக., 2 முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புக்கு,

தரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'

தரம் உயர்த்தப்பட்ட, 250 பள்ளிகளில் பணியிடம் பெற, ஆசிரியர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

முற்றிலும் சரியானது 'நீட்' : சாதித்த மாணவர்கள் சான்று

கோவை: 'நீட் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தான், மருத்துவ மாணவர்களை சேர்க்க வேண்டும்; விலக்கு கோரும் செயல்பாடுகளை, தமிழக அரசு நிறுத்த வேண்டும்' என, தனியார் பள்ளி மாணவர்கள், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையெனில் பொறியியல் பட்டம் கனவே!

படித்து முடித்து மூன்று வருடத்திற்குள் அனைத்து அரியர் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொறியியல் பட்டம் பெற முடியும் என்ற உத்தரவைப் பிறப்பிக்க தயாராகி வருகின்றன அண்ணா பல்கலைக்கழகமும், தமிழக உயர்கல்வித் துறையும்.

உடற்கல்விக்கு பாட புத்தகம் இல்லை : போராட்டம் நடத்த ஆசிரியர்கள் முடிவு

அரசு பள்ளிகளில், விளையாட்டு பிரிவுக்கான உடற்கல்வி பாடத்திட்டம், புத்தகம், சீருடை என, அனைத்தும் புறக்கணிக்கப்படுவதால், வரும், 29ல், போராட்டம் நடத்த, உடற்கல்வி ஆசிரியர்கள் முடிவு செய்து உள்ளனர்.

ஆசிரியர் டிப்ளமா: விண்ணப்பிக்க அவகாசம்

 தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமா படிப்புக்கு, வரும், 31 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆக., 22ல் ஒரு நாள் ஸ்டிரைக்: ஜாக்டோ - ஜியோ முடிவு

ஆக., 22ல், ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின், கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ மீண்டும், போராட்டத்தை துவங்கி உள்ளது.

தமிழ் இலக்கணம், அகராதிக்கு புதிய மொபைல் 'ஆப்ஸ்'

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் தமிழ் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தாய் மொழி மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

'தேர்ச்சி பெற்றால் மட்டும் வேலை கிடைக்காது' : இன்ஜினியரிங் மாணவர்களுக்கு அறிவுரை

'வெறும் தேர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தந்தால், வேலை வாய்ப்பு கிடைக்காது' என, இன்ஜி., மாணவர்களை, தனியார் நிறுவனங்கள் எச்சரித்து உள்ளன.

மருத்துவத்திற்கான 'நீட்' தேர்வில் தமிழகத்திற்கு முழு விலக்கு கிடைக்கும்???

மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான 'நீட்'தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு கோரி எப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் இருந்து மத்திய அரசுக்கு நெருக்கடி

TNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி தொடர்பான வழக்கில் ஒரு மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம்பாடலை பாட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 வகுப்பு முதல் 8 வகுப்பு வரை ஆல் பாஸ் கிடையாது - மத்திய அரசு கடுமை!

கல்வி என்பது அனைவருக்கும் சென்றடைய வேண்டும். மேலும், மாணவர்கள் இடை நிற்றல் இல்லாமல் பள்ளிக் கல்வியை

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக CM CELLக்கு அனுப்பட்ட மனுவின் விவரம்!!

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட CPS வல்லுநர் குழு மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் மாநிலத்திற்கு ஏற்ப மாற்றப்பட்ட வினாத்தாள்கள்.. ஒப்புக்கொண்ட மத்திய அமைச்சர்!

 நாடு முழுவதும் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும் என மத்திய

பிளஸ் 2 துணை தேர்வு 'ரிசல்ட்'

பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஜூனில் நடந்த உடனடி துணைத் தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.

விடுமுறை நாட்களிலும் வகுப்பு : இன்ஜி., கல்லூரிகளுக்கு உத்தரவு

இன்ஜி., கவுன்சிலிங் தாமதமானதால், விடுமுறை நாட்களிலும் வகுப்புகளை நடத்த, கல்லுாரிகளுக்கு,

HOW TO UPLOAD YOUR SCHOOL DETAILS IN SCHOOL EDUCATION WEBSITE - INSTRUCTIONS

பள்ளிக்கல்வித்துறை வலைதளத்தில் உங்கள் பள்ளி விவரங்கள் பதிவேற்றும் வழிமுறைகள் - செயல்முறைகள் 

24.7.17

துறைத் தேர்வுகளில் அதிரடி மாற்றங்கள்....!

(G.O.(Ms) No.33, P&AR (M) Department, Dated: 02.03.2017)

http://cms.tn.gov.in/sites/default/files/go/par_Ms_33_2017.pdf

* தேர்வுகள் இதுவரை விவரிப்புவகை (Descriptive type) கேள்விகளையே

சான்றிதழ்களின் உண்மைத்தன்மையின் காலதாமதத்தை தவிர்க்க Online முறை அறிமுகம்!

அரசுத் தேர்வுத் துறையில் உண்மைத் தன்மை (geniuness) பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கும் வகையில் online முறை கொண்டுவரப்பட உள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் - அடிப்படை வசதிகள் மேற்கொள்ள எம்.பி., எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியினை பெற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் 2017- -2018ம் ஆண்டில் 150 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி பள்ளி கல்வி செயலர்

‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு கனவு பலிக்காமல் போய்விட்டது, என்ஜினீயரிங் கலந்தாய்வில் மாணவிகள் வேதனை

‘நீட்’ தேர்வால் எங்களது மருத்துவ படிப்பு கனவு பலிக்காமல் போய்விட்டது என்று என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவிகள் வேதனையோடு தெரிவித்தனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு தொடங்கியது

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு பொதுகலந்தாய்வு நேற்று தொடங்கியது. 20 நாட்கள் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஒரே 'நீட்' வினாத்தாள் தான்! : மத்திய அமைச்சர் உறுதி

''மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும், 'நீட்' தேர்வு வினாத்தாள், அனைத்து மொழிகளிலும் ஒரே மாதிரியாக தயாரிக்கப்படும்,'' என, பா.ஜ.,வை சேர்ந்தவரும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

23.7.17

டிசம்பர் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை பதிவு அமல்

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை வருகைப்பதிவு முறை டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

240 அரசு பள்ளிகளில் கணினி அறிவியல்

தமிழகத்தில், 240 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.