30.9.17
ஊரக திறனாய்வு தேர்வு உதவித்தொகை உயருமா
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்கள் உள்ளன. இதற்காக தமிழக அரசு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்துகிறது.
விஜயதசமி 'அட்மிஷன் ஜோர்' கட்டாய கல்வி சட்டத்திலும் இடம்
விஜயதசமி பண்டிகையையொட்டி, எல்.கே.ஜி., படிப்பில் சேரும் மாணவர்களில் தகுதியானவர்களுக்கு, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்படுகிறது.
'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம்
, 'நவம்பருக்குள், சம்பள உயர்வு வழங்க வேண்டும்' என, அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க ரூ.60 கோடி ஒதுக்கீடு
''அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' துவங்க, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் தேதி செப்.,30ல் இருந்து அக்.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போலி சான்றிதழை கண்டுபிடிக்கலாம்ஆன்லைனில் தேர்வுத்துறை வசதி
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சான்றிதழ்களில் போலியை கண்டுபிடிக்க, அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும்,
29.9.17
7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் -உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்.
7வது ஊதியகுழு கணிப்பான்
உங்களது தற்போதைய சம்பள விபரங்களை கொடுத்தால், உடனடியாக தோராய மதிப்பீடு கணக்கிடப்பட்டு கணிப்பான் புதிய சம்பள விபரங்களை காட்டும்.
7வது ஊதிய குழு சம்பள கணிப்பான் - 1.1.2016 முதல் உயரவிருக்கும் சம்பள விபரம் அறியலாம்
பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு
பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்
சித்தா, ஆயுர்வேத படிப்பு கவுன்சிலிங் எப்போது?
'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், அக்., இரண்டாம் வாரத்தில் துவங்கும்' என, இந்திய முறை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேரிடர் மேலாண்மை விதிகள் : பள்ளிகள் கடைப்பிடிக்க உத்தரவு
அனைத்து பள்ளிகளும், தேசிய பேரிடர் மேலாண்மை விதிகளை, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: அக். 20-ம் தேதி முதல் நேர்காணல்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகள் நேற்று
28.9.17
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியரின் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டாம்
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியரின் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டாம் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தேர்வு எழுத கால அவகாசம் நீட்டிப்பு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
2010-ம் ஆண்டு வரை கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பட்டம் பெறாதவர்களுக்கு தேர்வு எழுத கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறி உள்ளார்.
பள்ளிக்கல்வி துறையில் 28 பேருக்கு பதவி உயர்வு
பள்ளிக் கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யில், ௨௮ பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் ஊதிய உயர்வு எப்போது? : அலுவலர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு குறித்து பரிந்துரைப்பதற்கான, ஐந்து பேர் இடம் பெற்ற அலுவலர் குழு, நேற்று, முதல்வர் பழனிசாமியிடம், அறிக்கை வழங்கியது.
சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி
தமிழக மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற தடையில்லா சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
27.9.17
நுழைவு தேர்வு பயிற்சி: அடுத்த மாதம் துவக்கம்
அரசு பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த மாதம் முதல், நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வருமான சான்றிதழ்: சி.பி.எஸ்.இ., தடை
பெற்றோரின் வருமான சான்றிதழ் கேட்க கூடாது' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளது.
26.9.17
பள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இயக்குனர் எச்சரிக்கை
"தமிழகத்தில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளிலேயே இரண்டாம் பருவ புத்தகம் மற்றும் நோட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
அமைச்சர் பேச்சில் உடன்பாடு: பஸ் ஊழியர், 'ஸ்டிரைக்' ரத்து
''அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக, மாதம், 1,200 ரூபாய் வழங்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.
'தொலைந்த சான்றிதழ் பெற ஆதார் போதும்'
''தொலைந்த படிப்பு சான்றிதழ்களின் நகல்களை பெற, ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமத்தில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதும்,'' என, தமிழக உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன் தெரிவித்தார்.
25.9.17
மாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக
திறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது: தேர்வுக்குழுவை நியமித்த கல்வித்துறை
தமிழ் வழியில் படித்த பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை தேர்ந்தெடுத்து, மாவட்டந்தோறும் தலா 40 மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது', சான்றிதழ் வழங்கி
24.9.17
(07.10.2017)- தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு புதுக்கோட்டை மாவட்ட கிளை துவக்க விழா
*🌼🌼🌼🌻🌻🌻🌻🌼🌼🌼 *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு புதுக்கோட்டை மாவட்ட கிளை துவக்க விழா .* (TNGTF)🌼🌼🌼🌻🌻🌻🌻🌼🌼🌼 *🌲🌲🌲🌲 *தேதி:-07-10-2017 *(சனிக்கிழமை)* *🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 *நேரம்:-காலை-:10.30 மணிக்கு*** 🌲🌲🌲🌲* 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 *இடம்:-இராணி பெண்கள். மேனிலைப் பள்ளி , புதுக்கோட்டை.*
27.09.2017 அன்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு - நிர்வாக குழு கூட்டம் - நடைபெற உள்ளது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
*TNGTF மாநில நிர்வாக குழு கூட்டம்*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நாள் : 27/09/17 புதன்கிழமை
இடம்: காலேஜ் ஹவுஸ், திருவள்ளுவர் ஹால், (டவுண்ஹால் ரோடு, ரயில்வே ஜங்ஷன் எதிர்ப்புறம்) மதுரை
*TNGTF மாநில நிர்வாக குழு கூட்டம்*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நாள் : 27/09/17 புதன்கிழமை
இடம்: காலேஜ் ஹவுஸ், திருவள்ளுவர் ஹால், (டவுண்ஹால் ரோடு, ரயில்வே ஜங்ஷன் எதிர்ப்புறம்) மதுரை
சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துதேர்வு 36 ஆயிரம் பேர் பங்கேற்பு
தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வை 36 ஆயிரம் பேர் எழுதினார்கள். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் இசை, தையல் மற்றும் உடற்பயிற்சி ஆகிய
ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றக்கோரி வழக்கு மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தேர்வுக்கு ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றக்கோரி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு
அங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் பள்ளிகள்
அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அரசு உத்தரவை, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அடிப்படை வசதியற்ற நிலையில் மழலையர்
பள்ளிகள் செயல்படும் நிலை நீடிக்கிறது.
பள்ளிகள் செயல்படும் நிலை நீடிக்கிறது.
இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
'இந்த கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' கிடைப்பது சிரமம்' என, தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள்
இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்து உள்ளனர்.
அரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்
புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம்