ஜப்பானை சுற்ற தயாராகும் ஆசிரியர், மாணவர் பட்டியல்

தமிழகத்தில் கல்வி பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ஜப்பான் செல்ல தகுதியுள்ள ஆசிரியர், மாணவர் பட்டியல் தயாரிக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தர ரூ.4.63 கோடி

அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும்,

கடிதம் எழுதினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு

அஞ்சல் துறை சார்பில், சர்வதேச கடிதம் எழுதும் போட்டி, ஜன., 7ல் நடத்தப்படுகிறது. இதில், 15 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.

பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை : மீண்டும் அட்டவணை வெளியீடு

'தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், ஏற்கனவே அறிவித்த தேதிகளில், எந்த மாற்றமும் இன்றி நடத்தப்படும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

15.12.17

NMMS EXAM (2017) HALL TICKET DOWNLOAD LINK

CLIK HERE VIEW DGE WEBSITE HOME PAGE

Click to access Online Portal

click NMSE EXAM DEC 2017 SCHOOL WISE HALL TICKET DOWNLOAD (Note : Exam Posponded to 16.12.2017) 

ENTER USER NAME

குரூப் - 4 தேர்வு கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள்

குரூப் - 4 தேர்வுக்கு, தேர்வு கட்டணம் செலுத்த, இன்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., என்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பேராசிரியர் தகுதிக்கான 'செட்' தேர்வு அறிவிப்பு

பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வு, மார்ச், 4ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, வரும், 18ல், துவங்குகிறது.தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள், 

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்

அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களே இல்லாமல், சம்பளம் மட்டும் பெறும் ஆசிரியர்களை, அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய, உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், 6,600 தொடக்க மற்றும் நடுநிலைப்

மீண்டும், 'ரேங்கிங்' : சி.பி.எஸ்.இ., அறிமுகம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், தேசிய அளவில், 'ரேங்கிங்' முறை அறிமுகமாகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில்,

கை வைக்குமா? வாடிக்கையாளர் சேமிப்பில் வங்கிகள்... புதிய சட்ட மசோதா சொல்வது என்ன?

பார்லிமென்டில், மத்திய அரசு தாக்கல் செய்த, எப்.ஆர்.டி.ஐ., என்ற, நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு சட்ட மசோதா, பொருளாதார நிபுணர்கள், வங்கி வாடிக்கையாளர்களிடையே, சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
வாடிக்கையாளர்,சேமிப்பு,வங்கிகள்,கை வைக்குமா,புதிய சட்ட மசோதா,சொல்வது என்ன

EMIS NEWS-13.12.2017 Video conferencing SPD's Instructions:

EMIS -13.12.2017 Video conferencing SPD's Instructions:

1. Ist std data entry must be speeded up

டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பொதுவாக நாம் அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட்
ஆதார், பான் கார்டு போன்றவற்றை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்வது வளக்கமாக வைத்துள்ளோம்.

புதிய ஊதியப்படி பி.எப்., சந்தா

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள அடிப்படையில், பி.எப்., எனப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கான, மாதாந்திர சந்தா பிடிக்க, நிதித்துறை உத்தரவிட்டுள்ளது.

குரூப் - 4 தேர்வு பதிவு இணையதளம் முடக்கம்

குரூப் - 4 தேர்வுக்கு பதிவு செய்ய, நேற்று கடைசி நாள் என்பதால், லட்சக்கணக்கானோர் முயற்சித்ததால், இணையதளம் முடங்கியது. தமிழக அரசுத் துறைகளில், குரூப் - 4 பதவிகளில்,

ஆசிரியர் பயிற்றுனர்கள் இடமாற்றம்

பள்ளிக்கல்வியில், 2005 - 06ல், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யால் நியமிக்கப்பட்ட, 1,039 ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார வள மையங்களில் பணியாற்றுகின்றனர்.

14 கோடி 'பான்' எண்கள் ஆதாருடன் இணைப்பு

நாடு முழுவதும், நேற்று வரை, 14 கோடி, 'பான்' எண்கள், ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ளன. அரசு உயரதிகாரிகள், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

'நீட்' தேர்வு வினாத்தாள் : சி.பி.எஸ்.இ., திட்டவட்டம்

'அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' தேர்வுக்கு ஒரே மாதிரி வினாத்தாள் வழங்கப்படும்' என, மத்திய கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வு ரத்தாகிறது? : மதிப்பெண் குளறுபடியால் விசாரணை

அரசு பாலிடெக்னிக் தேர்வில், விடைத்தாள் மதிப்பீட்டில் பெரும் குளறுபடி நடந்துள்ளதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என,

சி.பி.எஸ்.இ. 10, 12–ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், வருகிற மார்ச் மாதம் நடக்கும் 10 மற்றும் 12–ம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறை பின்பற்றப்படும் என்று சி.பி.எஸ்.இ. நேற்று அறிவித்தது.

‘நீட்’ தேர்வை எதிர்கொள்வதற்கு இலவச பயிற்சி புத்தகங்களை வழங்க முடியாதா? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

மாணவர்களுக்கு இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்க முடியாதா? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

'குரூப் - 4' தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில், குரூப் - 4 பதவியில், 9,351 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான போட்டி தேர்வு, பிப்., 11ல், தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. 

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தினமும் ரூ.10 லட்சம் அபராதம்

அங்கீகாரம் இன்றி பள்ளிகளை நடத்தினால், தினமும், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், 'செக்' வைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பெற்றோரை கைவிடும் ஊழியர்களுக்கு அபராதம்

பெற்றோரை பராமரிக்காத அரசு அதிகாரிகள், ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, பெற்றோரின் கணக்கில் செலுத்த, மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

DSE PROCEEDINGS-HIGH SCHOOL HM PANEL PREPARATION REG

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்துக்கு எவரேனும் பெயர் விடுபட்டால் சேர்க்க சொல்லி இயக்குநர் உத்தரவு,

Click Here -HIGH SCHOOL HM PANEL PREPARATION REG

நவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மாணவர்கள் கல்வி உதவி பெற கையேடு

எட்டாம் வகுப்பு மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை எளிதில் பெற, சிறப்பு கையேடுகள் வழங்கப்பட உள்ளன.

பதவி உயர்வு சிக்கல்: டிச.,18ல் போராட்டம்

பதவி உயர்வு நடவடிக்கையை மீண்டும் துவங்க வலியுறுத்தி, வரும், 18ல், பள்ளிக் கல்வி அலுவலக வளாகத்தில், போராட்டம் நடத்தப் போவதாக,

அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது.
தமிழகத்தில் பொது தேர்வை போல்,

செய்முறை தேர்வு : சி.பி.எஸ்.இ., அறிவிப்பு

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு செய்முறை தேர்வு,

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு இன்று பதிவு

பிளஸ் 2 பொது தேர்வில், நேரடியாக பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்களுக்கான பதிவு, இன்று துவங்குகிறது. இந்த ஆண்டே கடைசியாக, நேரடி தேர்வு எழுத முடியும்.

மாணவர் வெளிநாடு பயணம் தேர்வு செய்ய குழு அமைப்பு

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்லும், 100 மாணவர்களை தேர்வு செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

3 லட்சம் ஆசிரியர்களுக்கு சிக்கல் 'டெட்' தகுதி தேர்வை முடிக்க கெடு

தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், பணியில் நீடிக்க, ஆசிரியர் 

சட்டம் - ஒழுங்கை சீர்குலைப்பவர்களுக்கு இனி... காலை கைது; மாலை விடுவிப்பெல்லாம் கிடையாது குற்றப் பத்திரிகையுடன் நடவடிக்கையும் பாயும்

தமிழகத்தில், போராட்டங்களில் ஈடுபடுவோரை, காலையில் கைது செய்து, மாலையில் விடுவிக்கும் நடைமுறை மாறுகிறது. சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க முயல்வோர், உடனுக்குடன் சிறையில்