5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: விரைவில் மசோதா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

தொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி: செங்கோட்டையன்

மன அழுத்தம் ஏற்படாமலிருக்க மாணவர்களுக்கும், மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்

17.1.18

அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்!!!

அனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து 
ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

அரசு ஒதுக்கிய ரூ.750 கோடி ‘போக்குவரத்து தொழிலாளர்களின் கைகளுக்கு இன்னும் வரவில்லை’ - தினத்தந்தி நாளிதழ் செய்தி

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஒதுக்கிய ரூ.750 கோடி இன்னும் தொழிலாளர்களின் கைகளுக்கு வந்து சேரவில்லை என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்து உள்ளன.

ஊனத்தை அளவிட புதிய விதிமுறை

ஊனத்தை அளவீடு செய்வதற்கான புதிய விதிமுறைகளை, 
மத்திய அரசு வெளியிட்டு
உள்ளது. 

பொங்கல் முடிந்தும் போனஸ் வரல...!

தமிழக அரசு ஊழியர்களுக்கான, பொங்கல் போனஸ் வழங்குவது குறித்த அரசாணை, கடந்த, 8ல் வெளியிடப்பட்டது.

அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு ஒரே நாளில் ரூ.750 கோடி பட்டுவாடா

தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 4,500 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.750 கோடி

அரசு துறையில் இணைக்க கோரி மொட்டை போட்ட ஆசிரியர்கள்

மத்திய பிரதேசத்தில், அரசு கல்வித் துறையில் தங்களை இணைக்கக் கோரி, நான்கு பெண்கள் உட்பட, ஏராளமான ஆசிரியர்கள், மொட்டையடித்து, எதிர்ப்பை தெரிவித்தனர்.

கற்றல் குறைபாடு தீர்க்க கல்வித்துறை புது திட்டம்

மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க, புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அவர் கூறியதாவது:தமிழக அரசு,

அரசு தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள் வெளியீடு

அரசு தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள் முதல்முறையாக தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகின்றன.

தொலைதூரக்கல்வி கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்: சென்னை பல்கலை. அறிவிப்பு

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவன இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி, நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: