31.3.18

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்-தினத்தந்தி.

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம்
மாற்றப்படவேண்டும்.

தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்

 'மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு உயர்த்தப்பட்ட 
செமஸ்டர் தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்' என மதுரை 
காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கக் கூட்டத்தில் 

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தமிழக அரசு ஏமாற்றுகிறது

''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாமல் தமிழக அரசு ஏமாற்றுகிறது,
'' என, மதுரையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் 
சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது: புதிய ஓய்வூதியத் 

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மறு தேர்வு தேதி அறிவிப்பு

'சி.பி.எஸ்.இ.,பிளஸ் 2 பொருளியல் பாட மறு தேர்வு, அடுத்த மாதம், 25ல் நடக்கும்; 10ம் வகுப்பு கணித தேர்வு தேதி குறித்த அறிவிப்பு,

1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை

புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சேர்க்கைக்கு ஏப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் ஏழை மாணவர்களைச் சேர்க்க ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே மாதம் 18 -ஆம் தேதி வரை பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்டப் பள்ளிகளுக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்தி:
2017-18 -ஆம் கல்வியாண்டு முதல், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட

நீட்டிப்புச் செய்யப்படுமா வரித்தாக்கல் தேதி?: குமுறலில் பட்டயக் கணக்காளர்கள்

தனிநபர் வருமானவரிக் கணக்குகள் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியான வருகிற 31-ஆம் தேதியைத் தள்ளிப்போட வேண்டும் என்று பட்டயக் கணக்காளர்களிடமிருந்து வருமான வரித் துறைக்குப் பரவலாகக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இலவச மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

தனியார் பள்ளிகளில், இலவச மாணவர் சேர்க்கைக்கு, ஏப்., 20 முதல், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய இதுவே இறுதி கெடு!

 'வரும், 31க்கு பின், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.கடந்த, 2015------ - 2016 மற்றும், 2016 - 2017ம் ஆண்டுகளுக்கான வருமான

அரசு இலவச ‛'நீட்' தேர்வு பயிற்சிபள்ளிக்கு ஒரு மாணவர் தேர்வு

அரசின் இலவச 'நீட்' தேர்வு பயிற்சிக்கு பள்ளிக்கு ஒரு மாணவரை தேர்வு செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பியதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்

சி.பி.எஸ்.இ., வினாத்தாள் 'லீக்': விசாரணை வளையத்தில் ஆசிரியர்கள்

சி.பி.எஸ்.இ., வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், கையால் எழுதப்பட்ட வினாத்தாளை, இணையதளத்தில் பரப்பியவர்கள் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறும் எண்ணமில்லை: மத்திய அரசு

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற்றுவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் எண்ணமில்லை என்று

தேர்வு நேரத்தில் போட்டிகளை நடத்தும் விளையாட்டுத்துறை

பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், மற்ற வகுப்புகளுக்குஆண்டுத் தேர்வும் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்,

'நீட்' தேர்வு பயிற்சி: 9 மாவட்டத்தில் ஏற்பாடு

 தமிழகத்தில் 'நீட்' உட்பட போட்டி தேர்வுக்காக ஒன்பது மாவட்டங்களில் உறைவிடப் பயிற்சி அளிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பதை பதைக்க வைத்தது 10 ம் வகுப்பு ஆங்கிலம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் வினாத்தாள் பதம் பார்த்தது போல், ஆங்கில வினாத்தாளும், பாஸ் ஆக முடியுமா என, பல மாணவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல்,

அங்கீகார விபரங்களை வெளியிட வேண்டும் : பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், அங்கீகார விபரங்களை, 
பெயர் பலகையில் கட்டாயம் எழுத வேண்டும் என, பள்ளிக் கல்வி 
இயக்குனரகம் அதிரடி உத்தரவிட்டுஉள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்

போட்டி தேர்வு புத்தகங்களுக்கு ரூ. 400 கோடி : கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

''நீட் உள்ளிட்ட, மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்க, 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

வினாத்தாள் கசிவு: மறுதேர்வு நடத்த, சி.பி.எஸ்.இ., முடிவு

சி.பி.எஸ்.இ., தேர்வில், கணிதம் மற்றும் பொருளி யல் பாட வினாத்தாள், 'லீக்' ஆனதால், மறு தேர்வு நடத்தப்படும் என, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும்,

பிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்பாறுதல் தந்தது இயற்பியல்

பிளஸ் 1 தேர்வில், பொருளியல் பாட வினாத்தாள் மிக கடினமாக இருந்ததால், மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதேநேரத்தில், இயற்பியல் வினாத்தாள் எளிதாக இருந்ததால், மாணவர்களுக்கு

வருமான வரித்துறை : புது அறிவிப்பு

கடந்த, 2016 - 17 மற்றும் 2017 - 18ம் மதிப்பீட்டு ஆண்டுக்காக, தாமதமாக தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளையும், 2016 - 17 மதிப்பீட்டு ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரிக்

தேர்வு பணி அலுவலர்களுக்கு மதிப்பூதியம் அதிகரிப்பு

தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க அரசு முதன்மை செயலர் பிரதீப்யாதவ் உத்தரவிட்டுள்ளார்.முகாம் பணியில் ஈடுபடும் முகாம் அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியம் ரூ.750 யில் இருந்து ரூ.1500 ஆகவும்,

ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஊதியம் உயர்வு

ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப் பட்டுள்ளது.அரசு தேர்வுத்துறை, டி.ஆர்.பி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின் போது, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கண்காணிப்பு

1, 6, 9 மற்றும் பிளஸ்1 வகுப்புகளுக்கு 3டி, இணையதள லிங்க், பார்கோடுடன் 100 தலைப்பில் 1.70 கோடி புத்தகங்கள்: மே மாதம் பள்ளிகளுக்கு வழங்க முடிவு

1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பல புதிய நவீனங்கள் அடங்கிய புதிய பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக அவற்ைற அச்சிடும்  பணிகள் முடிய உள்ளன. மே இறுதி வாரத்தில் பள்ளிகளுக்கு வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் டிபிஐ வளாகத்தில் பரபரப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு ஒரே நேரத்தில் 4 பிரிவு ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால்  டிபிஐ வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பிளஸ் 2 வேதியியல் தேர்வு கேள்விகள், 'ஈசி'

பிளஸ் 2 வேதியியல் தேர்வில், வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடந்து வருகிறது.

பள்ளி மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள பூச்சி அருங்காட்சியங்கள் உதவும் - முதல்வர்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூச்சி அருங்காட்சியகம் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில் இருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதிக கட்டணம் : பள்ளிகளுக்கு எச்சரிக்கை

''தனியார் பள்ளிகள், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், 
அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கல்வி அமைச்சர், 
செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், கோபியில், அவர் 
கூறியதாவது:தனியார் பள்ளிகளின் தகுதிக்கேற்ப, அனைத்து 

வருமான வரி கணக்கு மார்ச் 31 கடைசி நாள்

வருமான வரி கணக்குகளை, தாக்கல் செய்யாதவர்கள், வரும், 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, வருமான வரித்துறை