21.4.18

மதிப்பெண் பிழை இருந்தால்தலைமை ஆசிரியருக்கு அபராதம்

போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு, அபராதம் விதிக்கப்படும் என,

எல்.கே.ஜி., சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு இன்று துவக்கம்

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி., வகுப்புக்கான மாணவர் சேர்க்கைப்பதிவு, இன்று(ஏப்.,20) துவங்குகிறது.

பள்ளி வேலை நாள் இன்றுடன் நிறைவு

தமிழகம் முழுவதும், இன்றுடன்(ஏப்.,20) பள்ளிகளின் வேலை நாள் முடிகிறது. மீண்டும், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

அவகாசம் கேட்கும் ஆசிரியர் சங்கங்கள்

 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 15 மாணவர்களுக்கும் குறைவாக
 படிக்கும் வகுப்புக்களை கண்டறிய ஆசிரியர் சங்கங்கள் அவகாசம் 
கோரியுள்ளன.தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை,

ஆங்கில வினாத்தாளில் பிழை மாணவர்களுக்கு 2 மதிப்பெண்

 சமீபத்தில் நடந்து முடிந்த, 10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் ஏற்பட்ட எழுத்துப் பிழைக்காக, அந்த வினாவுக்கு விடை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும், இரண்டு மதிப்பெண் வழங்க,

19.4.18

தவறான தகவல் தந்தால் நடவடிக்கை: வருமான வரித் துறை

'வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க, வருமானத்தை குறைத்து அல்லது பிடித்தங்களை உயர்த்தி காட்டும், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும்

பிளஸ் 1 சேர்க்கை : கல்வித்துறை அதிரடி



 'பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், கிராமப்புறங்களில், 15 பேர்; நகர்ப்புறங்களில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர்,

'டான்செட்' தேர்வு தேதி மாற்றம்

அண்ணா பல்கலை அறிவித்த, 'டான்செட்' நுழைவு தேர்வு தேதி, மாற்றப்பட்டு உள்ளது.பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., பட்டப்படிப்பு முடித்தவர்கள், முதுநிலை இன்ஜினியரிங்

'ஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு'

 ''பள்ளி மாணவர்களுக்கு, இணையம் வழியே கல்வி வழங்க, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,''

பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.



அதில் அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்

18.4.18

விடைத்தாள் திருத்தாமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

திட்டமிட்டபடி +2 தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு அறிவியலில் தேர்ச்சி எளிது : ஆசிரியர், மாணவர்கள் கருத்து

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது எளிது, என ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.

விஐபி வரவேற்பில் மாணவியர் பங்கேற்க தடை

அருப்புக்கோட்டையில் உள்ள, தேவாங்கர் கலை கல்லுாரி கணித பேராசிரியை, நிர்மலாதேவி, தன்னிடம் படிக்கும், பி.எஸ்சி., மாணவியரை, தவறான வழிக்கு துாண்டிய விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை பற்றிய சரியான தகவல் --- தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்படுகிறது என தெரிவித்திருந்தார்.

ஆங்கில வழி கல்வி தொடருமா : அரசு பள்ளிகளில் குழப்பம்

 அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் மேல்நிலை வகுப்புகள் தொடருமா என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கோடை விடுமுறைக்கு பின் புதிய பாடத்திட்ட பயிற்சி

கோடை விடுமுறைக்கு பிறகே, ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ் 1 தேர்வு நிறைவு: மே 30ல் 'ரிசல்ட்' வெளியீடு

பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்தது. தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகின்றன.

விடைத்தாள் திருத்தம் புறக்கணிப்பு வாபஸ்

விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தை, 'ஜாக்டோ - ஜியோ' ரத்து செய்துள்ளது. ஜாக்டோ - ஜியோ என்ற, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின்

ஆசிரியர்கள் போராட்டம்: பிளஸ் 2 முடிவு அறிவிப்பில் சிக்கல்

தமிழகத்தில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாம்களில், 'ஆசிரியர்கள், 50 சதவீதம் விடைத்தாள் திருத்தும் போராட்டத்தால்' தேர்வு முடிவு அறிவிப்பதில் தாமதமாகும் என, சந்தேகம் எழுந்துள்ளது.

அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு!!

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.