ஜிமிக்கி கம்மல், மூக்குத்தி, வாட்ச் அணிய தடை : 'நீட்' தேர்வு மாணவர்களுக்கு கட்டுப்பாடு

நீட் தேர்வு எழுதுவோருக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம்:• தேர்வு மையத்திற்குள், புத்தகம், காகிதம், பேனா, சிறு குறிப்பு காகிதம், கணித உபகரண பெட்டி, கால்குலேட்டர்,

'நீட்' தேர்வுக்கான வழிமுறைகள் என்ன? மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுரை

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாளை நடக்க உள்ளது. இதில், பங்கேற்க வேண்டிய மாணவர்கள், தேர்வு மையத்திற்குள் வர வேண்டிய நேரம், தேர்வு எழுதும் முறைகளை, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

உயர் கல்வி துறையில் வரலாறு காணாத...மாற்றம்! வருகிறது ஒற்றை ஒழுங்குமுறை ஆணையம்

உயர் கல்வி துறையில், தற்போது இருக்கும் பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு மாற்றாக, ஒற்றை ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க, ஆளும், பா.ஜ., அரசு முடிவு செய்துள்ளது.

பிளஸ் 1 புத்தகம் லீக்; 'கெய்டு' விற்பனை போலீசில் புகார் தர அதிகாரிகள் முடிவு

தமிழக அரசு வெளியிடும் முன், பிளஸ் 1 புதிய பாட புத்தகம், கள்ள சந்தையில் வெளியானது குறித்து, போலீசில் புகார் அளிக்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அரசு, 'கிடுக்கிப்பிடி'

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அங்கீகாரம் இல்லாத மற்றும் பாதுகாப்பற்ற பள்ளிகளை கண்டறிய, 90 கேள்விகளுடன், ஆய்வுக்குழுவினர், தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மீசை வைக்க கட்டுப்பாடா? 'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி!

பள்ளி மாணவர்கள் மீசை வளர்ப்பதற்கு, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி பரவி வருகிறது.
பள்ளி கல்வித்துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நிறைவு

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கிஉள்ளது.தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரசின் தேர்வுத்துறை வழியாக, பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. 

இன்ஜினியரிங் கவுன்சிலிங் 'ஆன்லைன்' பதிவு இன்று துவக்கம்

தமிழகத்தில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. இதற் காக, 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

''கல்வி கட்டணத்தை அதிகம் வசூலிக்கும் பள்ளிகள் மீது, நடவடிக்கை
 எடுக்கப்படும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், வரும், 31ம் தேதி 
வரையிலான, கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள், நேற்று துவங்கின. இதை

2.5.18

ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பலாம் - தமிழக அரசு - அனுப்ப வேண்டிய முகவரி வெளியீடு

ஊதிய முரண்பாடு குறித்த மனுக்களை அரசு செயலாளர் சித்திக் குழுவிடம் மே 15ம் தேதிக்குள் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கல்விகட்டணத்தை வெளியிடாததால் குழப்பம்

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விபரத்தை, அரசு அறிவிக்காததால், பல இடங்களில், அதிகமாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, சுயநிதி பள்ளிகளுக்கான கல்வி கட்டண கமிட்டி

The Right of Children to Free and Compulsory Education Act, 2009 - teacher student ratio

தொடக்கப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 150 குறைவாக இருந்தால் தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு  அனுமதி இல்லை.
நடுநிலைப்பள்ளியில் 6,7,8 வகுப்பில் 100 மாணவர்களுக்கு குறைவாக இருந்தால் தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு  னுமதி இல்லை.

புதிய பாடத்திட்டம் வாங்கலயோ! : கள்ளச்சந்தையில் வந்தாச்சு 'சிடி'

கல்வித்துறை வெளியிடும் முன்பே 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்திட்டங்கள் குறுந்தகடுகளாக ('சிடி') விற்பனைக்கு வந்து விட்டன.பள்ளிகளுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. ''சி.பி.எஸ்.இ.,- என்.சி.இ.ஆர்.டி.,க்கு

பிஎச்.டி., முடித்தவர்களுக்கே உதவி பேராசிரியர் வேலை

கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கு, பிஎச்.டி., எனப்படும், ஆய்வுப் படிப்பு, 2021 முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.

1.5.18

ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல் திறன்: ஊக்குவிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டம்

தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக

இணையத்தில் பள்ளிகள் ஒருங்கிணைப்பு ; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 ''ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை நடத்த, அனைத்து அரசு பள்ளிகளும் இணையதளம் வாயிலாக இணைக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.

இன்ஜி., கவுன்சிலிங் விதிகள் வரும் 2ல் வெளியாகுது விபரம்

அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கான விதிகள், மே, 2ல், அறிவிக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பு களில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றைச்சாளர கவுன்சிலிங்

எஸ்.எம்.எஸ்.,சில் தேர்வு முடிவுகள்

''தேர்வு முடிவுகள் வெளியான, அடுத்த இரண்டு நிமிடங்களில், மாணவர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர்,

National ICT Awards for School Teachers-2018



Letter to Secretaries/Commissioners of School Education in States/UTs and Autonomous bodies set up under MHRD last date upto 31stJuly, 2018 Click Here

பள்ளிகள் மூடும் முடிவு : 7,500 ஆசிரியர் பணியிடங்கள் பறிபோகும்

மாணவர் எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளை மூடுவது தனியார் பள்ளிகளை மேலும்  ஊக்குவிக்கும் என்றும், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார்

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது

பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.

அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்! ஆசிரியரின் புது 'பார்முலா'வுக்கு வெற்றி!

:மாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், திண்டாடி வருகின்றன. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய சவாலாக உள்ளது. இச்சூழலில், பெற்றோரே ஒரு பள்ளிக்காக, தாமாக முன்னின்று விளம்பரம் செய்வதாக, தகவல் வந்தது.
விசாரித்தபோது, உக்கடம், மீன் மார்க்கெட் பின்புறமுள்ள,

மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை இந்த ஆண்டாவது வழங்கப்படுமா?

அறிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகளாகியும் நடை முறைக்கு வராத, பள்ளி மாணவர்களுக்கான, 'ஸ்மார்ட்' அட்டை வழங்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டிலாவது நடைமுறைக்கு வருமா என, எதிர்பார்ப்பு