அரசுப் பள்ளிகள் கேரளாவின் வெற்றிக் கதை - தீக்கதிர்

ஒழுகும் சாலைகள், உடைந்த நாற்காலிகள், அழுக்கடைந்த கழிப்பறைகள் மற்றும் அலட்சியமான ஆசிரியர்கள் ஆகியவை காலாவதியாகி விட்டன.

G.O Ms 92 - 32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி 12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை - அரசாணை வெளியீடு

32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி 12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை - அரசாணை வெளியீடு20 பள்ளிகளில், பயிற்சி நிலையங்களாக மாற்றம் - மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு நடவடிக்கை மொத்த மாணவர் சேர்க்கை இடம் 3,000-லிருந்து, 1050 ஆக குறைப்பு

மல்லுக்கட்டும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் : ஆன்லைனில் விவரம் 'மிஸ்சிங்'

தமிழகத்தில் குழந்தைகளுக்கான கல்வி உரிமை சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ்25 சதவிகிதம் மாணவர் சேர்க்கையில் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் விவரம் இடம்பெறவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

இன்ஜி., விண்ணப்ப கட்டணம் டி.டி., மூலம் செலுத்த வசதி

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப கட்டணத்தை, டி.டி., வழியாக செலுத்தும் வசதியை, ௧௮ம் தேதி முதல் வழங்குவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவர்கள் சேர்க்கைக்கான குழு

தேவையற்ற பணியிடம்: விபரம் அளிக்க உத்தரவு

அரசு துறைகளில் உள்ள, தேவையற்ற பணியிடங்கள் குறித்த விபரங்களை, வரும், 21ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்' என, துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு, பணியாளர் சீரமைப்பு குழு

அரசு பள்ளிகளில் வசூல் வேட்டை : கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை

அரசு பள்ளிகளில்,கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித் துறை எச்சரித்து உள்ளது. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், தமிழ் வழி மாணவர்களுக்கு,

11.5.18

25 வயதிற்கு மேற்பட்டோர் நீட் தேர்வை எழுத அனுமதி இல்லை..! அதிரடி காட்டும் டெல்லி உயர்நீதிமன்றம்..!

25 வயதிற்கு மேற்பட்டோர் நீட் தேர்வை எழுத அனுமதி இல்லை..! அதிரடி காட்டும் டெல்லி உயர்நேதிமன்றம்..!

சட்டமன்றத் தொடரில் விடியல்: கல்வி அமைச்சரின் கருணைக்கு RTE - Act ல் சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள்

கல்வி அமைச்சரின் கருணைக்கு RTE - Act ல்  சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள் : எதிர் வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற எதிர்பார்ப்பு.

மூடப்படுவதால், 28 என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லை அதிகாரி தகவல்

தமிழகத்தில் 28 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்படுவதால் அந்த கல்லூரிகளில் வருகிற (2018-2019) கல்வி ஆண்டுக்கு பி.இ. மாணவர்

ஆபத்தான நிலையிலுள்ள பள்ளிகளை இடிக்க உத்தரவு

சிவகங்கை மாவட்டத்தில் ஆபத்தான நிலையிலுள்ள 100 பள்ளி கட்டடங்களை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

காலம் தாழ்த்தும் தமிழக அரசு ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாடல்

''புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் தாழ்த்துகிறது. திருச்சியில் மே 20 உயர்மட்டக்குழு கூடி போராட்ட முடிவுகளை அறிவிக்கும்,''

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அமைச்சருடன் சந்திப்பு

''ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பான கோப்புகளை, ஒரு நபர் குழுவிற்கு, அரசு அனுப்பி உள்ளது,'' என, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச்செயலர் ராபர்ட் தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ.,-ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில் சோதனை

சி.பி.எஸ்.இ.,-ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிந்த நிலையில், முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு சோதனை நடத்தி வருகிறது.

கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

:'ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, சட்டசபையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்' என, புதுச்சேரி மாநில ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இன்ஜி., 2ம் ஆண்டில் சேர்ந்து படிக்க வாய்ப்பு

டிப்ளமா ,பி.எஸ்.சி., படித்தவர்கள், நேரடி இரண்டாம் ஆண்டு இன்ஜி., படிப்பில் சேரலாம். இதற்கு சேர, www.accet.co.in, www.accet.edu.in, www.accetlea.com ஆகிய இணையதளங்களில்

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமில்லை : தமிழக பாடத்திட்டத்தில் சேர அரசு சலுகை

சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக
 பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில் தமிழ் 
கட்டாயம் இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வில், 50 சதவீதம் பிளஸ் 1 கேள்விகள்; சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிகள் முடிவு

'நீட்' தேர்வில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, 50 சதவீத கேள்விகள் இடம் பெற்றதால், பிளஸ் 1க்கு முக்கியத்துவம் அளித்து பாடம் நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

7000 ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் மீது வழக்கு - இன்றைய தினமலர் நாளிதழ் செய்தி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஃஜியோ அமைப்பினர் நேற்று தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

பாலிடெக்னிக் தேர்வு முடிவு வருவதில் சிக்கல்

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், விடைத்தாள் திருத்துவதை புறக்கணித்து போராடுவதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்துவது, மாநிலத்தில், 30 மையங்களில் நடக்கிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி வெளியாகும்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதனால், திட்டமிட்டபடி, இன்னும் ஒரு வாரத்தில், தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 பகுதியில் அதிக வினாக்கள் 'நீட்' எழுதிய மாணவர்கள் பேட்டி

''நீட் தேர்வில் பிளஸ் 1, பிளஸ் 2 பகுதியில் இருந்து அதிக வினாக்கள் இடம் பெற்றிருந்தன,'' என, தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

'அரசியல் மாற்றம் ஏற்படுத்துவோம்' : அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை

''அரசியல் மாற்றத்துக்கான சூழலை, ஊழியர் சங்கத்தினர் உருவாக்குவோம்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்பிரமணியன் கூறினார்.ஈரோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி

இன்று, 'நீட்' தேர்வு: 1.07 லட்சம் பேர் பங்கேற்பு கேரளா உட்பட வெளிமாநிலங்களுக்கு 5,500 பேர் பயணம்

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, இன்று நாடு முழுவதும் நடக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த, 1.07 லட்சம் பேர் உட்பட மொத்தம், 13.27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.