நீட்' தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை

நீட்' எனப்படும், மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதிய, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் அலைபேசி எண், புகைப்படங்கள், இணையதளத்தில் விற்பனைக்கு

மாநில அரசின் அங்கீகாரம்: சி.பி.எஸ்.இ.,க்கு கட்டாயம்

 'அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், மாநில அரசின் அங்கீகாரம் பெற்று, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை பின்பற்ற வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ கல்வி கட்டணம் ஒழுங்குபடுத்த கமிட்டி

 நிகர்நிலை பல்கலைகளில் மருத்துவ படிப்புக்கு, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்த, ஆய்வு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்கள்,

கேரளாவில் தமிழில் பாட புத்தகங்கள் ஆசிரியர்களை நியமிக்கவும் அரசு முடிவு

 கேரளாவில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழில் தகவல் தொழில் நுட்ப பாடப் புத்தகங்களை வெளியிட்டு, அதற்கான ஆசிரியர்களை நியமிக்க அம்மாநில கல்வித்துறை முடிவு

செயலி மூலம் தொலைபேசி சேவை பி.எஸ்.என்.எல். அறிமுகம்

செயலி மூலம் தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ளது. பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (தமிழ்நாடு) தலைமை பொதுமேலாளர் ஆர்.மார்ஷல்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் : சம்பளம் பிடித்தம்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்,

இன்ஜியரிங் மாணவர் சேர்க்கை நாளை முதல் மூன்றாம் கட்ட கவுன்சிலிங்

இன்ஜியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவினருக்கு, மூன்றாம் கட்ட ஒதுக்கீடு, நாளை துவங்குகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., -

'ஆதார்' கார்டு தொலைந்ததா மறுபடியும் பெறுவது எளிது

காணாமல் போன, 'ஆதார்' கார்டை, '1947' என்ற தொலைபேசி எண் வாயிலாக, மறுபடியும் பெற்று கொள்ள முடியும்.மத்திய அரசு, நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், புகைப்படம், விழி, விரல் ரேகை

இன்ஜி., 'ஆன்லைன்' கவுன்சிலிங்? 21ம் தேதி வெளியாகிறது அறிவிப்பு

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங்கை நடத்த கூடுதல் அவகாசம் கோரும் வழக்கை, நாளை, உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளதால், பொது கவுன்சிலிங் அறிவிப்பு, 21ம் தேதிக்கு

பள்ளிகளில் 'எமிஸ்' பதிவு வரும் 31 வரை அவகாசம்

 பள்ளி மாணவர்களின், 'எமிஸ்' டிஜிட்டல் விபரங்களுக்கான பதிவை மேற்கொள்ள ஜூலை 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கையில்,

ஆசிரியர்கள் போட்டி தேர்வெழுத சி.இ.ஓ.,க்கள் அனுமதி தரலாம்

'அரசு பள்ளி ஆசிரியர்கள், டி.என்.பி.எஸ்.சி.,தேர்வு எழுத, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் அனுமதி வழங்கலாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும்

5, 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டம் ரத்து நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு அனைவரும் தேர்ச்சி திட்டத்தை ரத்து செய்யும் மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

73 மாணவரை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு : கிராம கூட்டத்தில் முடிவு

 சிவங்கை மாவட்டம், திருவேலங்குடியில், 'அரசு உறுதியளித்தபடி பள்ளி துவங்காததால், 73 மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை' என கிராம கூட்டத்தில் முடிவு செய்து உள்ளனர். சிவகங்கை

பிளஸ் 2 மதிப்பெண்படி சித்தா சேர்க்கை : மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்பு

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தும், தமிழக அரசின் முடிவுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்பு

கிராம மக்களின் தாராள மனசு; 'டிஜிட்டலாகிய' அரசு பள்ளி

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் நகரம்பட்டி அரசு 
நடுநிலைப் பள்ளியை கிராம மக்கள் 'டிஜிட்டல்' மயமாக்கினர்.

பி.எட்., கவுன்சிலிங் நாளை துவக்கம்

பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்கி, வரும், 24ம் தேதி வரை நடக்கிறது.

சித்தா படிக்க, 'நீட்' தேவையில்லை; பிளஸ் 2 மதிப்பெண்படி சேர்க்கை

இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடத்துவது என, முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது.

மெட்ரிக் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி கட்டாயம்

'புதிய பாடத்திட்ட பயிற்சியில், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் சீருடை நிறத்திலேயே உடை அணியும் தலைமையாசிரியை!

வகுப்பறையில் கற்பிக்கும் சூழலுக்காக, மாணவ - மாணவியரின் சீருடை நிறத்திலேயே, பெண் தலைமை ஆசிரியை, சீருடை அணிந்து வருகிறார்.
தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டு

தினமும் வாசிப்பு வகுப்பு நடத்த பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

'தமிழகம் முழுவதும் பள்ளிகளில், தினமும் வாசிப்பு வகுப்பு நடத்தப்பட வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

உதவி பெறும் பள்ளிகளில்ஆங்கில பிரிவு கோரி வழக்கு

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், ஆங்கில வழி பிரிவுகளை விரிவுபடுத்த கோரி தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

மாணவர்களை பள்ளிக்கு அழைத்துவர சொந்த காசை செலவிடும் ஆசிரியர்கள்

அரசு பள்ளிக்கு, தினமும் மாணவர்களை அழைத்து வர, ஆசிரியர்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்துள்ளனர்.சேலம் மாவட்டம், மேட்டூர், கோனுார் ஊராட்சி, சந்தைதானம்பட்டியில்,

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு அபராதம்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோருக்கு, 1,000, 5,000, 10 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கும் நடைமுறை, இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. எனவே, வரும், 31ம் தேதிக்குள், கணக்கு சமர்ப்பிக்க வேண்டும் என, வருமான வரித்துறை, கண்டிப்பான ஆணை