18.8.18

அரசுப் பள்ளிகளில் தொடங்கவுள்ள எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் தமிழ் முதல் பாடம் .

விராலிமலை தொகுதிக்குட்பட்ட இலுப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியது:

'ப்ளூ பிரின்ட்' இல்லாத தேர்வு எப்படி? : மாதிரி வினாத்தாள் வெளியிட கோரிக்கை

வினாத்தாள் கட்டமைப்பு என்ற, 'ப்ளூ பிரின்ட்' இல்லாமல், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு நடத்தப்பட உள்ளது. எனவே, 'மாதிரி வினாத்தாளை வெளியிட வேண்டும்' என, மாணவர்கள் கோரிக்கை

தமிழக அரசு பள்ளிகளில், விரைவில், 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்

 ''தமிழக அரசு பள்ளிகளில், விரைவில், 'ஹைடெக் ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.திண்டுக்கல்லில், நேற்று அவர் அளித்த

2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

அடுத்த கல்வி ஆண்டில் 2 ஆயிரம் அங்கன்வாடிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளி வீதம் 32

மாதிரி பள்ளி திட்டம் துவக்கி வைப்பு நவீன ஆய்வகம், டிஜிட்டல் நூலகத்துடன் வசதிகள்

நவீன ஆய்வகம் மற்றும் நுாலக வசதிகளுடன், மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னையில், மாதிரி பள்ளி திட்டத்தை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

மாதிரி பள்ளி திட்டம் அரசு இன்று துவக்கம்

தமிழகம் முழுவதும், 32 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தும் திட்டம், இன்று துவக்கி வைக்கப்படுகிறது.தமிழக பள்ளி கல்வித் துறையில், பாடத்திட்ட மாற்றம், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு, 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, பல்வேறு வகை பள்ளிகள் இணைப்பு என, பல புதிய திட்டங்கள்

இன்ஜி., துணை கவுன்சிலிங் : அண்ணா பல்கலை அறிவிப்பு

இன்ஜினியரிங் படிப்புக்கான துணை கவுன்சிலிங்கை, அண்ணா பல்கலை அறிவித்துஉள்ளது.அண்ணா பல்கலையின், ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வரும் 20ல் முடிகிறது. இந்நிலையில், தனித்தேர்வு எழுதிய

ஒரு லட்சம் இடங்களுக்கு மேல் காலி : இன்ஜினியரிங் கல்லூரிகள் கடும் பீதி

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்துள்ளது. கவுன்சிலிங் முடிவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகும் என்பதால்,

குரூப் - 4 தேர்வு சான்றிதழ் பதிவேற்ற தேதி மாற்றம்

குரூப் - 4 தேர்வுக்கு, சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் தேதி மாற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட

வருமான வரி கணக்கு தாக்கலில் வாடகை ஒப்பந்த எண் கட்டாயம்?

வருமான வரி கணக்கு தாக்கலின் போது, வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், தாங்கள் பதிவு செய்த, வீட்டு வாடகை ஒப்பந்த எண்களை தெரிவிக்க வேண்டும்' என, மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்திடம், வருமான வரி அதிகாரிகள் பரிந்துரை

பக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்!! மத்திய அரசு அறிவிப்பு!!

டெல்லி மற்றும் டெல்லி சுற்று வட்டார பகுதிகளுக்கு மட்டும்

சித்தா, ஆயுர்வேதம் படிக்க இன்று விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, 
இன்று முதல் விண்ணப்பம் வினியோகம் துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள,
 ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை

அங்கீகார பட்டியல் அறிவிப்பு

 'தொலைதுார கல்விமுறையில், கல்வி நிறுவனங்களின் பாடவாரியான 
அங்கீகார விபரம், ஆக., 16ல், இணையதளத்தில் வெளியிடப்படும்' என, 
யு.ஜி.சி., அறிவித்துள்ளது.அரசு மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் 

இனி வினாத்தாள், 'அவுட்' ஆகாது சி.பி.எஸ்.இ.,க்கு மைக்ரோசாப்ட் உதவி

இந்தாண்டு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகளுக்கான வினாத்தாள் வெளியானதால், சர்ச்சையில் சிக்கிய, சி.பி.எஸ்.இ., வருங்காலத்தில் இதுபோன்ற தவறு நிகழாமல் தடுக்கும் வகையில், 'மைக்ரோசாப்ட்'

கல்வித் துறையில் வாராக் கடன்கள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்

கல்வித் துறையில் வாராக் கடன்கள் அதிகரித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று நிதியாண்டுகளாக கல்வித் துறையில் வாராக் கடன்கள் ஏற்றப் பாதையில் பயணித்து வருகிறது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம்

பள்ளியில் இறை வணக்க கூட்டம் மாணவர்களுக்கு இனி கட்டாயம்

பீஹார் மாநிலத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலையில் நடக்கும் இறை வணக்கக் கூட்டத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

சிறப்பாசிரியர் சான்றிதழ் பிரச்னை : இன்று சரிபார்ப்பு நடக்குமா?

சிறப்பு ஆசிரியர் பதவிக் கான தேர்வில், சான்றிதழ் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்குமா என, தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி,

சிறார்களை தற்கொலைக்கு தூண்டும், 'மோமோ' : பெற்றோர், ஆசிரியர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சிறுவர்கள் மற்றும் மாணவர்களை தற்கொலைக்கு துாண்டும், 'ப்ளூ வேல்' என்ற, 'ஆன் லைன்' விளையாட்டு போல, தற்போது, 'மோமோ' என்ற, அரக்கன் தலை துாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கனமழை :பொள்ளாச்சி சுற்றுவட்டார பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக பொள்ளாச்சி ஆனைமலை, வால்பாறையில் 
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தென் மேற்கு 
பருவமழை காரணமாக தமிழகத்தில் கோவை,நீலகிரி, கன்னியாகுமரி, 

12.8.18

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் சிக்கல் இரு சான்றிதழ்களால் திடீர் குழப்பம்



தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை போன்ற பாடப்பிரிவுகளுக்கு, 1,325 சிறப்பாசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வாயிலாக, 2017 செப்., 23ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது.

6ம் வகுப்பு முதல் யோகா என்.சி.இ.ஆர்.டி., பரிந்துரை

'பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல், யோகா பயிற்சியை கட்டாயமாக்க
 வேண்டும்' என, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி 
மற்றும் பயிற்சி கவுன்சில் கூறியுள்ளது.