25.8.18
உதயசந்திரன் மாற்றத்தால் உற்சாகம் இழந்த ஆசிரியர்கள்: அதிருப்தியில் கல்வியாளர்கள்
கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமான பாடத்திட்ட செயலர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டது கல்வியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
24.8.18
ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வு தற்போதைய நிலை தொடரும்; உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பிற்கு தடை கோரிய வழக்கில்,'இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
23.8.18
22.8.18
பிளஸ் 2 தனித்தேர்வு: புதிய கட்டுப்பாடு
பத்தாம் வகுப்பு முடித்தவர்கள், இனி, நேரடியாக பிளஸ் 2 தனித்தேர்வை எழுத முடியாது. பிளஸ் 1 தேர்வை எழுதிய பிறகு தான், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க முடியும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
நவ.4ல் தேசிய திறனாய்வு தேர்வு
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
தனி தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 4 வரை
'ஆன்லைன் - நீட்' தேர்வு: முடிவை கைவிட்டது அரசு
'நீட்' எனப்படும், மருத்துவ நுழைவு தேர்வை, ஆண்டுக்கு 2 முறை, 'ஆன்லைனில்' நடத்தும் முடிவை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கைவிட்டுள்ளது. ஆண்டுக்கு இரு முறை தேர்வு
21.8.18
புதிய பாடங்கள் நடத்தியாச்சு : இன்னும் பயிற்சி இல்லை
'காலாண்டு தேர்வு துவங்கவுள்ள நிலையில், பிளஸ் 1 வணிக கணிதம் உட்பட சில புதிய பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை' என,ஆசிரியர் குற்றம் சாட்டுகின்றனர்.பள்ளிக்கல்வித் துறை
தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்* 2017-18 CPS account slip அதிக தொகை பெற்றதாக கழிக்கப்பட்டுள்ளது
தமிழக CPS அரசு ஊழியர்கள் கவனம்*
இந்த ஆண்டின் 2017-18 CPS account slip வெளியிடப்பட்டுள்ளது அதில் சிலருக்கு மே'2014 மற்றும் டிசம்பர்'2014 ஆகிய மாதங்களில் அதிக தொகை பெற்றதாக கழிக்கப்பட்டுள்ளது....
ஆதார் மூலம் சிம் வாங்கினால் இனி முகப்பதிவு அவசியம்
ஆதார் அடையாள அட்டையைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சிம் கார்டு வாங்கும்போது, முகத்தை படம் பிடித்து அடையாளம் காணும் திட்டம் அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி
அரசு பள்ளிகளில் பணியாற்றும், பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்டம் குறித்த, சிறப்பு பயிற்சி இன்று துவங்குகிறது. அரசு பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 முடித்ததும், மருத்துவ கல்வியில் சேரும்
துணை கவுன்சிலிங் தேதி அறிவிப்பு
பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, துணை கவுன்சிலிங் பதிவு அறிவிக்கப்பட்டது. துணை கவுன்சிலிங் நடத்தப்படும் தேதிகளை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
இன்ஜி., கவுன்சிலிங் நிறைவு : 98 ஆயிரம் இடங்கள் காலி
அண்ணா பல்கலை, 'ஆன்லைன்' வாயிலாக நடத்திய, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, இதுவரை, ஒற்றை
கலை கல்லூரிகளில் மொபைலுக்கு தடை
தமிழகம் முழுவதும் உள்ள, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு வகை கல்லுாரிகளிலும், புதிதாக சேர்ந்த
15 லட்சம் மாணவர்களுக்கு, 'லேப் டாப்' : ரூ.3,000 கோடியில், வழங்க தமிழக அரசு முடிவு
தமிழக அரசின், இலவச, 'லேப்டாப்' இந்தாண்டு, 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது.தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, 'லேப்டாப்'பும், பிளஸ் 1 படிப்போருக்கு சைக்கிளும், இலவசமாக
19.8.18
ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி மேற்படிப்பு படிக்கக்கூடாது:-சென்னை உயர்நீதிமன்றம்!
கல்லூரிகளில் முழுநேர ஆசிரியராகப் பணியாற்றும்போது, முழு நேர மேற்படிப்பு படிக்கும் நடைமுறை கண்டிக்கத்தக்கது
அனைவருக்கும் பாஸ் திட்டம்" ரத்து செய்யப்பட்டால் விளிம்பு நிலை மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தொடக்க, மற்றும் நடுநிலை பள்ளிகளில் பயிலும்
பள்ளி விளையாட்டு கூடம் இடிப்பு அமைச்சருக்கு வலுக்கிறது எதிர்ப்பு
அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்படும், வாலிபால் விளையாட்டுக் கூடத்தை இடிக்க உத்தரவிட்ட அமைச்சருக்கு எதிராக, இரவு, பகலாக மாணவர்கள் போராட்டம் நடத்தி
புதிய பாடத்திட்ட குறைபாடுகள் சரிசெய்யப்படும் : உதயசந்திரன் தகவல்
"புதிய பாடப் புத்தகங்களில் உள்ள குறைபாடுகள் மறுபதிப்பில் சரிசெய்யப்படும்," என பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் கூறினார்.
உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலி : மாவட்டங்களில் மூன்றாண்டாக பொறுப்பு பதவி
தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளாக, உடற்கல்வி அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பி, விளையாட்டு பிரிவு மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வு தொடர்பான கற்பித்தல் பயிற்சி, சென்னையில், நாளை துவங்குகிறது.