11.9.13
3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை
காரணமாக
நாளை
(12.9.13)
சென்னை
,
காஞ்சிபுரம்
,
திருவள்ளூர்
ஆகிய
3
மாவட்ட
பள்ளி
,
கல்லூரிகளுக்கு
விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது
.
இதனால்
நாளை
நடக்க
உள்ள
காலாண்டு
தேர்வு
,
கடைசி
தேர்வுக்கு
பின்
நடைபெறும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக