தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால்
அண்மையில் தேர்வுகள்
நடத்தப்பட்டது. இதில் தமிழ் பாடத்திற்கான வினாத்தாளில்
47 வினாக்கள் பிழையுள்ளதாக
புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தேர்வு எழுதிய ஒருவர் வழக்கு தொடுத்ததில்
தமிழ் பாடத்திற்கான
முதுகலை ஆசிரியர்
தேர்வு முடிவுகள்
வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக