aasanrjk.blogspot.com

25.4.15

இணையதள மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி கல்லூரி மாணவர் சேர்க்கை: உயர்கல்வித்துறை

இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம் என, கலை, அறிவியல்
at 12:54 PM கருத்துகள் இல்லை:
பகிர்

RTI LETTER :பள்ளிக்கு தலைமை ஆசிரியர் வரஇயலாத நிலையில் பள்ளிப்பொறுப்பினை மூத்த ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். ›


at 12:52 PM கருத்துகள் இல்லை:
பகிர்

B.T TAMIL TEACHERS APPOINTED ON 2011-12 AND 2012 REGULARAISATION ORDER ›


at 12:47 PM கருத்துகள் இல்லை:
பகிர்

தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு

'முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்குமுதுகலை பட்டத்தை தமிழ்வழியில்படித்திருந்தால் மட்டுமேஅரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்'என மதுரை உயர்நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டது.
at 11:24 AM கருத்துகள் இல்லை:
பகிர்

BT to PG Promotion Panel As on 01.01.2015

 பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமைப்பட்டியல் (01.01.2015 நிலவரப்படி) - (தமிழ, ஆங்கிலம், வேதியியல், தாவரவியல், விலங்கியல்)

at 11:16 AM கருத்துகள் இல்லை:
பகிர்

தேர்வே எழுதாத மாணவிக்கு எம்.பி.ஏ., பட்டம்

காரைக்குடி அழகப்பா பல்கலையில், தேர்வே எழுதாத மாணவிக்கு எம்.பி.ஏ., பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவி பட்டத்தை திருப்பி அனுப்பி, தேர்வு எழுத அனுமதி கோரியுள்ளார்.

at 7:44 AM கருத்துகள் இல்லை:
பகிர்

தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் பள்ளிகள் பள்ளிக்குழு புதுப்பித்தல் தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தினை நிறுத்தம் செய்ய கூடாது என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


at 7:41 AM கருத்துகள் இல்லை:
பகிர்

இன்ஜி., - மே 6; எம்.பி.பி.எஸ்., மே 11ல் விண்ணப்ப வினியோகம்

தமிழகத்தில், இன்ஜினியரிங் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், மே, 6ம் தேதியும் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம் மே, 11ம் தேதியும் துவங்குகின்றன.
at 7:33 AM கருத்துகள் இல்லை:
பகிர்

30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் எனப்படும், ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட நிதியின் கீழ் சம்பளம் பெறும், 30 ஆயிரம் ஆசிரியர்கள், இம்மாதத்திற்கான சம்பளத்தை, வரும், 30ம் தேதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

at 7:30 AM கருத்துகள் இல்லை:
பகிர்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 “மெயின்” தேர்வு – மே மாதத்திலிருந்து ஜூனுக்கு மாற்றம்!

டிஎன்பிஎஸ்சி மூலமாக அடுத்த மாதம் நடைபெறவிருந்த குரூப் 1 பிரதான தேர்வு ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
at 6:13 AM கருத்துகள் இல்லை:
பகிர்

24.4.15

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டார TNGTF அமைப்பு சார்பில் பணிநிறைவு பெற்ற பட்டதாரி ஆசிரியைக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது


at 8:48 PM கருத்துகள் இல்லை:
பகிர்

விருதுநகரில் 15 பள்ளிகளுக்கு சிறந்த சுற்றுச்சூழல் விருது

விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரிக்கும் 5 அரசு பள்ளிகள் உட்பட 15 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டு சுற்றுச்சூழல் துறை சார்பில் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்திலுள்ள
at 8:43 PM கருத்துகள் இல்லை:
பகிர்

மதுரையில் மூடும் நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகள்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அதிர்ச்சி தகவல்

மதுரையில் 6 மாநகராட்சி பள்ளிகள் மூடும் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரின் ஆய்வு மூலம் தெரிய
at 8:40 PM கருத்துகள் இல்லை:
பகிர்

மே 11 முதல் எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள்: மருத்துவக் கல்வி இயக்கம் அறிவிப்பு

2015- 2016ஆம் கல்வி ஆண்டின் எம்பிபிஎஸ் மற்றும் BDS படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் மே 11 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி
at 8:20 PM கருத்துகள் இல்லை:
பகிர்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் பணியின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்; இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்சவயது வரம்பு தளர்வு உண்டு

CLICK HERE FOR NOTIFICATION OF LAB ASSISTANT
at 8:18 PM கருத்துகள் இல்லை:
பகிர்

கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களை வற்புறுத்தக் கூடாது

தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின, மதம் மாறிய தலித் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது என சுயநிதி பொறியியல்கல்லூரிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
at 8:15 AM கருத்துகள் இல்லை:
பகிர்

மே முதல் வாரத்தில் பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம்

பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி (மே 7) அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, பி.இ., எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் குறித்த நடைமுறைகள் தீவிரமாகியுள்ளன.
at 8:13 AM கருத்துகள் இல்லை:
பகிர்

4,362 ஆய்வக உதவியாளர்கள் நியமனம்: போட்டித் தேர்வுக்குஇன்று முதல் விண்ணப்பிக்கலாம்-நேர்முகத் தேர்வுக்கு வழங்கப்படும் மதிப்பெண் விவரம்

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என
at 8:09 AM கருத்துகள் இல்லை:
பகிர்

8–ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி கூடாது: தனியார் பள்ளி மாநாட்டில் வலியுறுத்தல்

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று நடந்தது.மாநில தலைவர் ஏ.கனகராஜ் தலைமை தாங்கினார். 
at 8:07 AM கருத்துகள் இல்லை:
பகிர்

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்

Tamil Nadu District Wise
Thiruvallur – 179
Salem - 176
Chennai – 33
Dharmapuri – 173
krishnagiri – 208

at 6:16 AM கருத்துகள் இல்லை:
பகிர்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியற் கல்லூரிகளில் 2014-15ம் கல்வியாண்டிற்கு பகுதி நேர பி.இ / பி.டெக் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Application invited from diploma holders in Engineering / Technology for admission to Part time B.E./B.Tech. Degree Courses - English version click here...

Application invited from diploma holders in Engineering / Technology for admission to Part time B.E./B.Tech. Degree Courses - Tamil version click here...
at 6:11 AM கருத்துகள் இல்லை:
பகிர்

23.4.15

பிளஸ்-2, 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

பிளஸ்–2 தேர்வுகள் மார்ச்–5–ந்தேதி தொடங்கி மார்ச் 31–ந்தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் மார்ச் 19–ந்தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 10–ந்தேதி வரை
at 10:11 PM கருத்துகள் இல்லை:
பகிர்

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 6% உயர்த்தியமைக்கு தமிழக அரசுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நன்றியை தெரிவித்து கொள்கிறது


at 7:32 AM கருத்துகள் இல்லை:
பகிர்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழி: விருப்ப பாடமாக்க ஒப்பந்தம் தயார்

'நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழியை, விருப்ப படமாக்குவதற்கான ஒப்பந்தம்
at 7:27 AM கருத்துகள் இல்லை:
பகிர்

ஓய்வூதியர்களிடம் வருமான வரி பிடித்தம்

'ஓய்வூதியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தில் இருந்து, வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே, ஓய்வூதியர்கள் தகுதியுள்ள கழித்தல்களுக்கான விவரங்களை தெரிவிக்கலாம்' என, அரசு அறிவித்துள்ளது.
at 7:22 AM கருத்துகள் இல்லை:
பகிர்

தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு

தொகுப்பூதியம் பெறுவோருக்கு, தனிப்பட்ட தொகையாக, மாதத்திற்கு 20 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை
at 7:19 AM கருத்துகள் இல்லை:
பகிர்

CM -CELL- பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணி புரிந்தவர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது அரசின் கொள்கை முடிவவிற்கு உட்பட்டது

Petition Reply Details
Petition No2015/823374/AT
Forwarded toSCHOOL EDUCATION - DIR,SCHOOL EDN
Petition StatusRejected
Concerned Office Replyநிராகரிக்கப்பட்டது - அரசு ஆணை எண்.408- நாள் 25.08.2009 -ன்படி முழு நேரப்பணியில் 01.04.2003 -க்கு முன்னர் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். திரு.குருசாமி என்பார் பகுதி நேரப்பணியà ��லிருந்து 2008-ல்தான் முழு நேரப்பணிக்கு ஈர்க்கப்பட்டுள்ளார். அன்னாரின் சி.பி.எஸ்.எண்.7049473. பங்களிப்பு ஓய்வூதியத்தில் பணி புரிந்தவர்களுக்கு இதுவரையிலும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது அரசின் கொள்கை முடிவவிற்கு உட்பட்டது என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.025293/ஆர்1/15 நாள் 17.4.15     engelsdgl@gmail.com
Fax : 044 - 2567 6929
Email: cmcell@tn.gov.in
Contact Us : Chief Minister's Special Cell, Secretariat, Chennai - 600 009.

Phone: 044 - 2567 1764         
Fax : 044 - 2567 6929
Email: cmcell@tn.gov.in
at 7:17 AM கருத்துகள் இல்லை:
பகிர்

கழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி, ஆசிரியைகள் உள்பட 8 பேர் கைது

நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள பண்டிதன் குறிச்சியில் இந்து உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 18 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
at 7:15 AM கருத்துகள் இல்லை:
பகிர்

பி.எட். அட்மிஷன் நடைமுறைக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல்: படிப்பு காலம் இன்னும் முடிவு செய்யப்படாததால் பிரச்சினை ஜெ.கு.லிஸ்பன்குமார்

பிஎட் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று என்சிடிஇ திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான பிஎட் அட்மிஷன் நடைமுறைகளுக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

at 7:12 AM கருத்துகள் இல்லை:
பகிர்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
at 7:10 AM கருத்துகள் இல்லை:
பகிர்

22.4.15

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படிஉயர்த்தி தமிழக அரசு உத்தரவு- அரசு ஆணை


at 8:10 PM கருத்துகள் இல்லை:
பகிர்

Flash News: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படிஉயர்வு தமிழக அரசு இன்று அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. ரூ.366 முதல் ரூ.4620 வரை
at 1:30 PM கருத்துகள் இல்லை:
பகிர்

மாநில அளவிலான ஸ்லெட் தகுதித் தேர்வு நடத்த அன்னை தெரசா மகளிர் பல்கலை.க்கு அரசு அனுமதி

மாநில அளவிலான ‘ஸ்லெட்' தகுதித் தேர்வை நடத்த கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
at 7:51 AM கருத்துகள் இல்லை:
பகிர்

தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு நாளை மூன்றாம் பருவத்தேர்வு ஆரம்பம்

தொடக்க கல்வித் துறையில் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு நாளை மூன்றாம் பருவத்தேர்வு தொடங்கி ஏப்ரல் 30 வரை நடைபெறுகிறது. மே 1 முதல் கோடைவிடுமுறை விடப்பட்டு மீண்டும் ஜூன் 2 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்
at 7:48 AM 1 கருத்து:
பகிர்

உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும்நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி வகுப்புகள் இன்று
at 7:43 AM கருத்துகள் இல்லை:
பகிர்

பி.எட். அட்மிஷன் நடைமுறைக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் படிப்பு காலம் இன்னும் முடிவு செய்யப்படாததால் பிரச்சினை

பிஎட் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று என்சிடிஇதிட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான பிஎட் அட்மிஷன் நடைமுறைகளுக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது பிஎட், எம்எட் படிப்புகள் ஓராண்டு கால படிப்புகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
at 7:41 AM கருத்துகள் இல்லை:
பகிர்

விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் ஆய்வாக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்குதகுதியானவர்களிடம்
at 7:39 AM கருத்துகள் இல்லை:
பகிர்

சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ் ஏன்

பிரதான கோரிக்கைகள் குறித்து பேச, குழு அமைப்பதாக, அமைச்சர் கூறியதை ஏற்று, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திக் கொண்டோம்' என, தமிழ்நாடு
at 7:37 AM கருத்துகள் இல்லை:
பகிர்

சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ் ஏன்

பிரதான கோரிக்கைகள் குறித்து பேச, குழு அமைப்பதாக, அமைச்சர் கூறியதை ஏற்று, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திக் கொண்டோம்' என, தமிழ்நாடு
at 7:34 AM கருத்துகள் இல்லை:
பகிர்

சத்துணவு சமையல் உதவியாளருக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை சம்பளஉயர்வு அரசுக்கு சத்துணவு ஊழியர்கள் நன்றி


தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் கே.பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று சமூகநலத்துறை அமைச்சர்

at 7:33 AM கருத்துகள் இல்லை:
பகிர்

10ம் வகுப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு
at 7:30 AM கருத்துகள் இல்லை:
பகிர்

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு
at 7:29 AM கருத்துகள் இல்லை:
பகிர்

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு அரசு வழக்கறிஞர் 4 வாரம் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார்

நேற்று (21-04-2015 ) இடைநிலை ஆசிரியரின் 3ம் ஊதிய வழக்கு மதுரை உயர் நீதி மன்றம் கிளையில் W.P (MD)No; 5301/2015. -ல் 31 வது வழக்காக நீதிபதி திரு .வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணை க்கு வந்தது.
at 7:27 AM கருத்துகள் இல்லை:
பகிர்

21.4.15

TET வழக்கு இறுதி விசாரணை ஒத்திவைப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
at 2:48 PM கருத்துகள் இல்லை:
பகிர்

அரசு ஊழியர், ஆசிரியர்கள் அசையும் சொத்து, அசையா சொத்து வாங்க அனுமதி கோரும்போது கவனிக்க வேண்டிய வை

ஆணயர்(கா.ப) ந.க. எண் :82801/எம்.3/2004-2. தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதி:1973, சார்விதி:2. அசையும் சொத்து -----------------------------
at 2:45 PM கருத்துகள் இல்லை:
பகிர்

76 ஆசிரியருக்கு இடமாறுதல் உத்தரவு: விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு

தேர்வு நேரத்தில், விதிமுறைகளை மீறி, 76 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க, ஆசிரியர் முடிவு செய்துள்ளனர்.

at 2:42 PM கருத்துகள் இல்லை:
பகிர்

அரசு ஊழியருக்கான குழந்தை தத்தெடுப்பு விடுப்பு

ஒரு வயதிற்கும் குறைவான குழந்தையை சட்டபூர்வமாகத் தத்து எடுத்துக்கொள்ளும் பெண் அரசுப் பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 180 நாட்கள் வரை சிறப்பு தத்ததெடுப்பு விடுப்பாகவும், ஆண் அரசுப்பணியாளர்களுக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் வரை தந்தையர் விடுப்பாகவும் அனுமதிக்கப்படுகிறது

at 2:38 PM கருத்துகள் இல்லை:
பகிர்

புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை: மத்திய கல்வியியல் கவுன்சில் கடும் எச்சரிக்கை

'தமிழகத்தில், புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு இனி அனுமதி இல்லை' என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது.
at 6:57 AM கருத்துகள் இல்லை:
பகிர்

ஆசிரியர்களின் கூட்டமைப்பினருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்

ஊதிய உயர்வுக்காகப் போராடி வரும் ஆசிரியர்களின் கூட்டமைப்பினருடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
at 6:54 AM கருத்துகள் இல்லை:
பகிர்

ஆசிரியர் கல்வி விண்ணப்பம் பெறுவதில் தாமதம்: முற்றுகையிட்ட மாணவர்கள் மீது போலீஸ் தடியடியால் பரபரப்பு

ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு விண்ணப்பம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு மையத்தை
at 6:51 AM கருத்துகள் இல்லை:
பகிர்

9ம் வகுப்பில் இனி `ஆல்பாஸ்’ கிடையாது

ஒன்பதாம் வகுப்பு வரை நூறு சதவீத தேர்ச்சி என்ற நடைமுறையை ரத்து செய்து விட்டு, தேர்ச்சி விகிதத்தை குறைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில்
at 6:49 AM கருத்துகள் இல்லை:
பகிர்

1175 புதிய வகுப்பறைகள் ஜூனில் திறப்பு: எஸ்.எஸ்.ஏ., இணை இயக்குனர் தகவல்

"தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1175 கூடுதல் வகுப்பறைகளை ஜூனில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என
at 6:44 AM கருத்துகள் இல்லை:
பகிர்

சத்துணவு ஊழியர் போராட்டம் வாபஸ்

 தமிழகம் முழுவதும், சத்துணவு ஊழியர்கள் நடத்தி வந்த காலவரையற்ற போராட்டம், நேற்று இரவு, வாபஸ் பெறப்பட்டது.
at 6:42 AM கருத்துகள் இல்லை:
பகிர்

20.4.15

2016 தேர்தல் அதிமுகவிற்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்: ஜேக்டோ மாநில செயலாளர்- nakkeran

ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 2016ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் மிகப்பெரிய விளைவுகளை அதிமுகவிற்கு ஏற்படுத்தும் என்று ஜேக்டோ மாநில செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறினார்.
at 7:48 AM கருத்துகள் இல்லை:
பகிர்

ஆசிரியர்கள் விரைவில் போராட்டம்; ஜோக்டோ உண்ணாவிரதத்தில் தகவல்.

ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு செவிசாய்க்காவிட்டால் போராட்டத்தில்இறங்குவோம் என ஜோக்டோ அமைப்பினர் உண்ணாவிரதத்தில் தெரிவித்தனர். தமிழ்நாடுஆசிரியர்
at 7:44 AM கருத்துகள் இல்லை:
பகிர்

விடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் 'கட்':ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

'பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்துள்ளது.
at 7:42 AM கருத்துகள் இல்லை:
பகிர்

விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தது: பிளஸ்–2 தேர்வு முடிவு மே 9–ந்தேதிக்குள் வெளியாகிறது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச் 5–ந்தேதிதொடங்கி 31–ந்தேதி வரை நடை பெற்றது. அந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதினார்கள்.இந்த ஆண்டு கணிதம், வேதியியல், உயிரியல்
at 7:39 AM கருத்துகள் இல்லை:
பகிர்

வரும் 27ம் தேதி அடுத்த கட்ட போராட்டம் சென்னையில் 1 லட்சம் பேர் பேரணி

முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடந்த 15ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
at 7:38 AM கருத்துகள் இல்லை:
பகிர்

19.4.15

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்கள் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்பு

                மாநில பொதுச்செயலாளர் உரை
                 மாநில தலைவர் உரை
               மாநில பொருளாளர் உரை
       மாநில மகளிர் அணிச் செயலாளர் உரை
           மாநில துணைப்பொதுச்செயலாளர் உரை

at 10:20 PM கருத்துகள் இல்லை:
பகிர்

இன்று (19.4.15) மாவட்ட தலைநகரங்களில் ஜக்டோ சார்பில் நடைபெறும் உண்ணாவிரதம் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அழைப்பு

மாநில பொதுச்செயலாளர் செய்தி: இன்று (19.4.15) அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஜக்டோ உண்ணாவிரத போராட்டத்தில் நமது TNGTF இயக்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு போராட்டம்  வெற்றி அடைய செய்ய கேட்டு கொள்கிறேன்.
- Patric Raymond, TNGTF.
at 7:26 AM கருத்துகள் இல்லை:
பகிர்

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது...

மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக
அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.   

 வழக்கு எண் விவரம். ;WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014
at 7:14 AM கருத்துகள் இல்லை:
பகிர்

கல்விக் கடன் திட்டத்தில் குளறுபடிகள்: நாடு முழுவதும் ஆய்வுசெய்ய மத்திய அரசு சார்பில் குழு நியமனம்

கல்விக் கடன் திட்டத்தின் செயல் பாடுகள் மற்றும் அதிலுள்ள குளறுபடிகள் குறித்து சர்வே நடத்துவதற்காக குழு ஒன்றை
at 7:10 AM கருத்துகள் இல்லை:
பகிர்

சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம்: ஏழு பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த பள்ளிகளை
at 7:08 AM கருத்துகள் இல்லை:
பகிர்

+2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் முதல் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -பள்ளி கல்வி இயக்குனர்

+2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் www.dge.tn.nic.in இணைய தளத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -பள்ளி கல்வி இயக்குனர்
at 7:04 AM கருத்துகள் இல்லை:
பகிர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.