லேபிள்கள்

25.8.13

SCERT & NCERT இணைந்து 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தும் மக்கள் தொகை தொடர்பான தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டிகள் (ROLL -PLAY ) நடத்துதல்

ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு


ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1988, ஜூன் 1ம்

தேதியில் இருந்து, 1995, டிசம்பர், 31ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு, மாதம், 870 ரூபாய், கூடுதலாகக் கிடைக்கும்