லேபிள்கள்

ANNOUNCEMENT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ANNOUNCEMENT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.7.14

பள்ளிக்கல்வித்துறைக்கு சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் வழங்கிய அறிவிப்புகள்

சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–செல்வத்துள் 
பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாதமாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் , 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

24.6.14

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது ஆந்திராவில் 60 ஆக உயர்ந்தது

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, 58லிருந்து, 60 ஆக, ஆந்திர மாநில அரசு உயர்த்தி உள்ளது. இது தொடர்பான, ஆந்திர மாநில பொது வேலைவாய்ப்பு திருத்தச் சட்டம், 1984க்கு, ஆந்திர மாநில சட்டசபை, நேற்று ஏகமனதாக ஒப்புதல் அளித்தது. சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

4.3.14

ஏழாவது ஊதியக் குழு அமைப்பது மற்றும் ஊழியர்களின் பரிசீலினைகளை ஆராய்வதற்கான அதிகாரப் பூர்வ அறிவிக்கை வெளியீடு

GOVERNMENT OF INDIA PUBLISHED THE GAZETTE NOTIFICATION  FOR SEVENTH CENTRAL PAY COMMISSION

Ministry Of Finance

(Department of Expenditure)
RESOLUTION
New Delhi, the 28th Febraury,2014
No.1/1/2013-E.III(A)
The Government of India have decided to appoint the Seventh Central Pay Commission comprsing the fallowing
1.Chairman – Justice Shri Ashok kumar Mathur

2.Member – Shri Vivek Rae
3.Member – Dr. Rathin Roy
4.Secretary – Smt. Meena Agarwal

5.9.13

Lok Sabha paves way for pension sector regulator

The Lok Sabha on Wednesday passed the Pension Fund Regulatory and Development Authority (PFRDA) Bill, which seeks to give statutory powers to the interim regulator, constituted way back in 2003 by an executive order.

The pension reforms Bill has fixed the ceiling on foreign direct investment (FDI) in the pension sector at 26% — to move in sync with that for the insurance sector.

7.6.13

பள்ளிக்கல்வித்துறையின் "கற்க கசடற" மாத இதழ் துவங்க மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் உத்தரவு


click here to download the Magazine about Karka kasadara

15.5.13


2013-14ம் கல்வியாண்டில் 54 தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிக்கை பதிவிறக்கம் செய்ய...

14.5.13


7 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியருக்கு ரூ.1500 ஊக்குவிப்புத் தொகை - முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வரி அறிக்கை பதிவிறக்கம் செய்ய...

12.5.13


அரசுப் பள்ளிகளில் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும்- பள்ளிக் கல்வி அமைச்சர் தகவல்

"அரசுப் பள்ளிகளில், 3,711 ஆசிரியர்களும், 1,146 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும், நடப்பு கல்வி ஆண்டில் நிரப்பப்படும்" என பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.

அனைத்து அரசு பள்ளிகளிகளிலும் ஆங்கில வழி கல்வி- பள்ளிக் கல்வி அமைச்சர் தகவல்
"அனைத்து அரசுப் பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கப்படும்" என பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார். 

11.5.13

மாற்றுத் திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்வு

"ஒன்றாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி வரை பயிலும், மாற்றுத் திறனாளி மாணவர்களின், கல்வி உதவித் தொகை, இரு மடங்காக உயர்த்தப்படும்" என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்

3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்

பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3711 ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டசபையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று அறிவித்தார். மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சதுரங்கப் போட்டி விளையாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



பி.சி., - எம்.பி.சி., கல்வி உதவி தொகை: வருவாய் வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு

"கல்வி உதவித் தொகை பெறும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினரின் ஆண்டு வருவாய் வரம்பு, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்" என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

7.5.13

தமிழக அரசுத் துறைகளில் 6200 தற்காலிக ஊழியர்கள் பணிநிரந்தரம்: அமைச்சர் பி.வி.ரமணா அறிவிப்பு


சட்டசபையில் இன்று வணிக வரித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பி.வி. ரமணா பதில் அளித்து பேசினார். அப்போது, அரசின் இரு துறைகளில் 6200 ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் ரமணா மேலும் பேசுகையில், “வணிகவரித் துறையில் தற்போது சுமார் 4,500 தற்காலிகப் பணியிடங்கள் உள்ளன.