லேபிள்கள்

12.5.13



பிளஸ்-1 வகுப்பில் பிளஸ்-2  பாடத்தை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து.- பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை

பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடங்களை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படும் என்று சட்டசபையில் பள்ளிக்கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் எச்சரிக்கை விடுத்தார்.

ஒன்பதாம் வகுப்பில் முப்பருவ முறை ; மூன்று தொகுதிகளாக புத்தகம்
ஒன்பதாம் வகுப்புக்கு இந்த ஆண்டு முதல், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது. மூன்று தொகுதிகளாக, புத்தகங்கள் வழங்கப்படும். மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கவும், கற்கும் திறனை அதிகப்படுத்தவும், இக்கல்வி முறை அமலாகிறது.