லேபிள்கள்

28.7.15

அக்னி புத்தரன் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கை முன்னிட்டு தமிழகத்தில் 30ம் தேதி அரசு விடுமுறை

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கை முன்னிட்டு தமிழகத்தில் 30ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து அரசானை வெளியிடப்பட்டது. - 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக