லேபிள்கள்

26.9.14

தரம் உயர்வு பள்ளிகளில் காலியிடம்; பதவி உயர்வு ஆசிரியர்கள் கோரிக்கை

தரம் உயர்த்தப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில்உருவாகியுள்ள முதுகலை ஆசிரியர் காலியிடங்களுக்கு பதவி உயர்வுபட்டியலிலுள்ள ஆசிரியர்களை நியமிக்கபள்ளி கல்வித்துறைநடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளதுதமிழகத்தில் 100 அரசு
பள்ளிகள் மேல்நிலையாகவும்,
50 உயர்நிலையாகவும் தரம்உயர்த்தப்படும் எனசட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.முதலில் 100 பள்ளிகள் மேல்நிலையாக தரம் உயர்த்திபள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும்தலைமை ஆசிரியர் உட்பட 10 முதுகலை ஆசிரியர் புதிய பணியிடம்உருவாகியுள்ளது.


       பதவி உயர்வு பட்டியல் ஆசிரியர்கள் கூறுகையில், ""அனைத்துபாடத்திலும் 2,500க்கும் மேற்பட்டோர் முதுகலை ஆசிரியர் பதவிஉயர்விற்காக காத்திருக்கின்றனர்இவர்களில் 50 சதவீதம் பேரை தரம்உயர்வு பள்ளி காலியிடத்தில் நியமிக்க விதிமுறை உள்ளது.மாணவர்கள் பாதிக்காத வகையில் சீனியாரிட்டி அடிப்படையில்நியமிக்க வேண்டும்முதுகலை ஆசிரியருக்கான டி.ஆர்.பி., தேர்வுநடத்தி நியமிக்கலாம் எனபள்ளிக்கல்வித்துறை யோசித்தால் இக்கல்வியாண்டு முடிந்து விடும்காலம் தாழ்த்தாமல் நடவடிக்கைஎடுக்க வேண்டும்,'' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக