பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் ஜூலை 15 முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
நடைபெற்று முடியத மார்ச்/2015 மேல்நிலை பொதுத்தேர்வு எழுதிய
மாணவர்களுக்குதற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) 14.05.2015 அன்று பள்ளிகளின் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
இத்தற்காலிக சான்றிதழ் 06.08.2015 வரை செல்லத்தக்கதாகும்.இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி மேல்நிலை பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 15.07.2015 அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண்சான்றிதழ் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தமது மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
நடைபெற்று முடியத மார்ச்/2015 மேல்நிலை பொதுத்தேர்வு எழுதிய
மாணவர்களுக்குதற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) 14.05.2015 அன்று பள்ளிகளின் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
இத்தற்காலிக சான்றிதழ் 06.08.2015 வரை செல்லத்தக்கதாகும்.இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி மேல்நிலை பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 15.07.2015 அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண்சான்றிதழ் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தமது மதிப்பெண் சான்றிதழ்களை அவர்கள் தேர்வு எழுதிய மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக