பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்பதவி உயர்வு சார்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின்விசாரணை பட்டியலில் 370ஆக பட்டியலிடப்பட்டதால் விசாரணைக்குஎட்டவில்லை. ஆகையால் அரசு சார்பில் விசாரணையை விரைவில்முடித்து தீர்ப்பு
வழங்க கோரி நாளை விசாரணை பட்டியலில் வரிசை எண்.20க்குள்வழக்கை கொண்டு வர நீதியரசரை கோரியுள்ளது.
இதையடுத்து விசாரணை நாளை முடிக்கப்பட்டு தீர்ப்பு விரைவில்வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை வழக்கு இறுதிவிசாரணைக்கு வரும் பட்சத்தில் இறுதி முடிவு எட்டும் எனநம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக